மலேசியா

மேகாலயா சுரங்க விபத்து; மேலும் 2 பேர் பலி – உயிரிழப்பு 30 ஆக உயர்வு | Makkal Osai

சில்சார்,மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-க உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்து அசாம் மாநிலம்...

Read moreDetails

முகிதீன் யாசினைப் பதவி விலகுமாறு பெர்சத்து துணைத் தலைவர் கியாண்டி வலியுறுத்தல் – Malaysiakini

பெர்சத்து துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டி, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முகிதீன் யாசின் விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், பெர்சத்துவில் முன்னாள் பிரதமர்...

Read moreDetails

வங்காளதேசத்தில் அட்டூழியம்; இந்து தொழிலதிபரை படுகொலை செய்த மர்ம கும்பல் | Makkal Osai

டாக்கா,வங்காளதேசத்தின் வடக்கே மைமன்சிங் மாவட்டத்தில் திரிஷால் பகுதியில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் கொடிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.சுஷென் சந்திர சர்க்கார்...

Read moreDetails

ஊழல் மலிவு குறியீட்டில் மலேசியா 54-வது இடத்திற்கு முன்னேற்றம் – Malaysiakini

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டிற்கான குறியீட்டில், மலேசியா கடந்த ஆண்டு இருந்த 57-வது இடத்தில் இருந்து 54-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. பொதுத்துறை ஊழலின் உணரப்பட்ட நிலைகளின் அடிப்படையில், 0...

Read moreDetails

மெந்தகாப்பில் புதர்கள் மண்டிய சாக்கடையில் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு!

தெமர்லோ, பிப்ரவரி 10, 2026: மெந்தகாப், பிளாட் டாமாய் தாஹா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு சாக்கடையில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆடைகளை வைத்து அது...

Read moreDetails

நிதிச் சேவை நிறுவனத்தில் அசாம் பாக்கி பங்குகளை வைத்திருப்பதாக அறிக்கை தகவல் – Malaysiakini

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் அசாம் பாக்கி, மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் (SSM) தாக்கல் செய்த ஒரு பெருநிறுவனத் தாக்கல் படி, ஒரு நிதிச்...

Read moreDetails

சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது- இஸ்ரோ தகவல் | Makkal Osai

Previous articleமெந்தகாப்பில் புதர்கள் மண்டிய சாக்கடையில் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு!Next articleRM1.3 மில்லியன் விமான டிக்கெட் மோசடி: சபா ஊழல் தடுப்பு ஆணையத்தால் 6 பேர் கைது!...

Read moreDetails

மாமன்னரைச் சந்தித்தார் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன்: அமைச்சின் திட்டங்கள் குறித்து விளக்கம் | Makkal Osai

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், இன்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உடனான சந்திப்புக்கு அனுமதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் அவர்...

Read moreDetails
Page 317 of 1448 1 316 317 318 1,448

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.