மலேசியா

அமைச்சரவை மாற்றம் : சாலிகா மற்றும் நயிம் நீக்கப்பட்டனர்

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவை மறுசீரமைப்பில் செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சாலிகா முஸ்தபா ம?… Read More

Read moreDetails

14 ஆயிரம் அடி உயர பனிமலையில் மேக கூட்டங்களுக்கு நடுவே சுழலும் ஓட்டல் | Makkal Osai

aஇந்தியாவில் யூனியன் பிரதேசமான காஷ்மீர், அதன் கண்கவர் பனி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், அழகிய தால் ஏரி மற்றும் கலாசார செழுமையால் ‘பூமியில் ஒரு சொர்க்கம்’ என்று...

Read moreDetails

ம.இ.கா – வின் வெளியேற்றம் இந்தியர்களுக்கு ஓர்  இழப்பாகும்

இராகவன் கருப்பையா – பிரதமர் அன்வார் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் ம.இ.கா.வுக்கு இடமளிக்கப்படாதது அ?… Read More

Read moreDetails

கல்வி அமைச்சராகத் தக்கவைக்கப்பட்டதற்கு ஃபட்லினா நன்றி தெரிவிக்கிறார் | Makkal Osai

பாங்கி:  அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு தனது தற்போதைய இலாகாவை தக்கவைத்துக் கொண்டதற்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். அமைச்சகத்தில் தொடர்ந்து பணியாற்ற...

Read moreDetails

காய்கறி வழங்குபவர்களிடம் லஞ்சம் வாங்கிய குடிவரவு அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Malaysiakini

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும்...

Read moreDetails

ACG டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக மறுவகைப்படுத்தியதை குடும்பங்கள் வரவேற்கின்றன | Makkal Osai

Screenshotமலாக்கா, டூரியான் துங்கால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரின் குடும்பங்கள், வழக்கை கொலையாக மறுவகைப்படுத்த சட்டத்துறை அலுவலகம் (ஏஜிசி) எடுத்த முடிவை வரவேற்றுள்ளன. ஒரு கூட்டு...

Read moreDetails

மலாக்கா துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது – Malaysiakini

மலாக்கா காவல்துறையினரால் கடந்த மாதம் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புக்கிட் அமானின் விசாரணை அறிக்கை இன்று தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் (AGC) ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர்...

Read moreDetails

டூரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணையை கொலையாக மறுவகைப்படுத்த ஏஜிசி உத்தரவு | Makkal Osai

மலாக்கா, டூரியான் துங்காலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையை கொலை என மறுவகைப்படுத்துமாறு சட்டத்துறை அலுவலகம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் விளக்கக்காட்சி, சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைத்...

Read moreDetails

கினாபத்தாங்கான் மற்றும் லாமாக் இடைத்தேர்தல் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் – Malaysiakini

சபாவில் உள்ள கினாபத்தாங்கான்  நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் மாநிலத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்...

Read moreDetails

கினாபடங்கான், லாமாக் இடைத்தேர்தல்: ஜனவரி 24 அன்று வாக்களிப்பு நாள்!

கோத்தா கினபாலு: கினாபடங்கான், நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சபா மாநிலத்தின் லாமாக் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டிற்கும் இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் (EC) இன்று அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 2 of 1003 1 2 3 1,003

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.