மலேசியா

தங்காக்கில் பயங்கரம்: சக ஊழியரைத் துள்ளத் துடிக்கக் கொலை செய்த வியட்நாம் பெண் கைது | Makkal Osai

தங்காக் (TANGKAK), மார்ச் 17, 2026:தங்காக்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தனது சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்த வெளிநாட்டுப் பெண்ணை, சம்பவம் நடந்த...

Read moreDetails

அம்னோவில் மீண்டும் இணைவதற்கு கைரி ஜமாலுதீன் அதிகாரப்பூர்வமாக கடிதம் சமர்ப்பிப்பு – Malaysiakini

கட்சி நீக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் மீண்டும் அம்னோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளார். நேற்று தங்களைச் சந்தித்தபோது, முன்னாள் அம்னோ...

Read moreDetails

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்டதாக ஜம்ரி வினோத் மீது குற்றஞ்சாட்டப்பட்டது | Makkal Osai

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சுதந்திர மத போதகர் ஜம்ரி வினோத் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

Read moreDetails

பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – ஆன்லைன் கல்விக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை

தற்போதைக்கு பள்ளி அமர்வுகள் வழக்கம்போல் தொடரும் என்றும், வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வி இயக்குநர்...

Read moreDetails

உறவில் துரோகம்: கணவரை வாடகைக்கு விட்ட பெண் | Makkal Osai

தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.குவான்...

Read moreDetails

இந்தியிலும் சூப்பர் ஹிட் கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சாய்பல்லவி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் கடந்த...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம் : எரிசக்தி வர்த்தகத்தில் மலேசியாவிற்குப் புதிய வாய்ப்பு

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் உலகளாவிய எரிசக்தி விநியோகப் போக்கை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்படும் தடைகளைத் தவிர்க்க...

Read moreDetails

இன, மத ஆத்திரமூட்டும் அறிக்கைகள் தொடர்பாக நான்கு நபர்கள் நாளை தனி நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவர்: ஐஜிபி | Makkal Osai

மதம் மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்து ஆத்திரமூட்டும் விவாதங்களைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த நான்கு நபர்கள் மீது நாளை காலை பல்வேறு இடங்களில் உள்ள தனித்தனி...

Read moreDetails
Page 14 of 1224 1 13 14 15 1,224

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.