மலேசியா

கட்சித் தாவலைத் தடுக்க பெர்சாத்து நடவடிக்கை | Makkal Osai

செலாயாங்:தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்க, பெர்சாத்து கட்சி இன்று (மார்ச். 2) அவசரகாலப் பொதுக் கூட்டத்தை நடத்தியது.இதற்கு அக்கட்சியின் தலைவரும் முன்னாள்...

Read moreDetails

உதவி கோரும் பாலஸ்தீனியர்கள்மீதான இஸ்ரேலின் ‘கோழைத்தனமான’ தாக்குதலுக்கு அரசாங்கம் கண்டனம் – Malaysiakini

காசாவில் உதவிக்காகக் காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலைக் கோழைத்தனமான செயல் என்று புத்ராஜெயா கண்டித்துள்ளது.இந்தத் தாக்குதலின் விளைவாகப் பிப்ரவரி 29 அன்று 100...

Read moreDetails

முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்ப கேட்ட காதலன்!

மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக் கேட்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 9 ஆண்டுகளாக அந்த...

Read moreDetails

சரவாக்கில் வெள்ளம்; 356 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் | Makkal Osai

கூச்சிங்:சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 16 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேராக இருந்த நிலையில், இன்று நண்பகல் நிலவரப்படி 121 குடும்பங்களைச் சேர்ந்த 356...

Read moreDetails

பெர்சத்து தனது கட்சியிலிருந்து மாறிய எம். பி. க்களின் ஆறு இடங்களைக் காலி செய்ய முயல்கிறது – முகிடின் – Malaysiakini

சமீபத்தில் பிரதம மந்திரி அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அதன் உறுப்பினர்களின் 6 நாடாளுமன்ற இடங்களைக் காலி செய்யப் பெர்சத்து முயல்கிறது.பெர்சத்து தலைவர் முகிடின் யாசின் கருத்துப்படி,...

Read moreDetails

மலேஷியாவில் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமனம்!

மலேஷியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) மலேஷிய மன்னரால் நியமிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரண்மனை தெரிவித்துள்ளது. மலேஷியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த 19...

Read moreDetails

இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் வழங்கும் விழா: 50,000 ரிங்கிட்டை வழங்கிய சிவகுமார் | Makkal Osai

Previous articleமலேசிய மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க சவூதி அமைச்சர் உறுதியளித்துள்ளார் : ஜம்ரி Read More

Read moreDetails

கண்ணாமூச்சி விளையாட்டு: 6 நாட்கள் பிறகு மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்!

வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தவறுதலாக கண்டெய்னரில் அடைக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 15 வயதான ஃபாஹிம் என்ற சிறுவன் அவரது முதல் பெயரால் மட்டுமே அவர் அடையாளம்...

Read moreDetails

மலேசியாவில் உள்ள மொத்த அகதிகளின் எண்ணிக்கை இவ்வளவா? இத்தனை இலங்கையர்களா?

மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி அந்நாட்டில் மொத்தம் 59 நாடுகளைச் சேர்ந்த 182,990 அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் 74 சதவீதம் பேர் 135,440...

Read moreDetails
Page 1214 of 1219 1 1,213 1,214 1,215 1,219

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.