மலேசியா

திரங்கானு வளர்ச்சிக்காக பெரிக்காத்தானை விட, ஒற்றுமை அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது – அன்வார் – Malaysiakini

பெட்ரோலியம் உரிமை கட்டணம் ரிம786 மில்லியன் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு திரங்கானுவின் வளர்ச்சிக்காக ஒற்றுமை அரசாங்கம்  மொத்தம் 1.55 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம்...

Read moreDetails

பழைய வாகனங்களை அப்புறப்படுத்த இணைய முறை அறிமுகம் -போக்குவரத்து அமைச்சர் | Makkal Osai

கோலாலம்பூர் :நாடு முழுவதும் கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்கள் பழைய வாகனங்களின் பதிவை இணையம் மூலமாக நீக்குவதற்கான செயல்முறையை (e-Dereg)...

Read moreDetails

டாமன்சாரா மாலில் 500,000 ரிங்கிட்க்கும் அதிகமான பணம் அடங்கிய பணப்பையைக் கண்டெடுத்தார் – Malaysiakini

பெட்டாலிங் ஜெயாவின் டமன்சாராவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் இருந்த காவலாளி, நேற்று காலை 500,000 ரிங்கிட்க்கும் அதிகமான பணம் அடங்கிய இளஞ்சிவப்பு மற்றும்...

Read moreDetails

காலுறை விவகாரத்தில் சமய உணர்வை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது | Makkal Osai

Previous articleபடப்பிடிப்பு தளத்தில் chef ஆக மாறிய நடிகர் அஜித்Next articleவிஷமத்தனமான கடிதங்களால் சுகாதார அமைப்பில் நம்பிக்கையின்மை ஏற்படலாம்: MMA Read More

Read moreDetails

உள்ளூர் வெள்ளை அரிசி பற்றாக்குறை குறித்து பிரதமர் அடிக்கடி கண்காணிக்கவும் அமலாக்கவும் விரும்புகிறார் – Malaysiakini

சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அடிக்கடி கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் விரும்புகிறார்.நிதியமைச்சராக இருக்கும் அன்வார்,...

Read moreDetails

மோசடியில் சிக்கிய நீலாயைச் சேர்ந்த பெண் சுமார் RM3.5 மில்லியனை இழந்தார் | Makkal Osai

நீலாய்:இல்லாத இணைய முதலீட்டு திட்டத்தை நம்பி, நீலாயை சேர்ந்த ஒரு பெண் தனது சேமிப்பில் கிட்டத்தட்ட RM3.5 மில்லியனை இழந்துள்ளார்.பாதிக்கப்பட்ட 60 வயதான பெண், தான் ஏமாற்றப்பட்டதை...

Read moreDetails

தகவல் அறியும் உரிமையுடன் பேச்சு சுதந்திரமும் இருக்க வேண்டும் – எம்.பி – Malaysiakini

கருத்துச் சுதந்திரத்துக்கான போராட்டம், தகவல்களை அணுகுவதில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களுடன் இருக்க வேண்டும் என்று கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய்த்...

Read moreDetails

விஷமத்தனமான கடிதங்களால் சுகாதார அமைப்பில் நம்பிக்கையின்மை ஏற்படலாம்: MMA | Makkal Osai

Previous articleகாலுறை விவகாரத்தில் சமய உணர்வை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது Read More

Read moreDetails

குடியுரிமை மறுக்கப்பட்டது என்று கூறுவதை நிறுத்துங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சைபுதீன் வலியுறுத்தல் – Malaysiakini

மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார்.நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன்,...

Read moreDetails

சிலாங்கூரில் போலீசார் மேற்கொண்ட சோதனைகளில் RM14.5 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

காஜாங்:கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காவல்துறை நடத்திய தொடர் சோதனையில் RM14.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த நடவடிக்கையின் போது 33 மற்றும் 44...

Read moreDetails
Page 1196 of 1226 1 1,195 1,196 1,197 1,226

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.