மலேசியா

மலேசியாவின் ‘அன்னை தெரசா’ காலமானார்!

மலேசியாவின் ‘அன்னை தெரசா’ என அழைக்கப்படும் ‘மதர் மங்களம்’ உடல்நலக் குறைவால் தனது 97ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் புச்சோங்கில் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட...

Read moreDetails

600,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாயகம் திரும்புமாறு வலியுறுத்தல் | Makkal Osai

 புத்ராஜெயா: முறையான ஆவணங்கள் இல்லாத 600,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இன்று முதல் டிசம்பர் 31 வரை புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் சட்ட...

Read moreDetails

பினாங்கு இரண்டாவது சுற்று மேக விதைப்பை பரிசீலித்து வருகிறது – Malaysiakini

இரண்டாவது சுற்று மேக விதைப்பை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பினாங்கு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் சோ கோன் யோவ் தெரிவித்தார்.பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்...

Read moreDetails

மலேசிய பிரதமரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துள்ளார். இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். அவர் தற்போது மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு...

Read moreDetails

சோக்சோ, மனிதவள அமைச்சகம் புதிய திறன்மேம்பாட்டுத் தொகுதியை உருவாக்க ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளது. – Malaysiakini

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) மற்றும் மனித வள அமைச்சகம் (MOHR) ஆகியவை திறமையான பணியாளர்களை உருவாக்கப் புதிய திறன் பயிற்சித் தொகுதியை உருவாக்க ஒரு மாத...

Read moreDetails

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! வெளியான புகைப்படங்கள்

மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம்...

Read moreDetails

அரசியல் இலக்குகளை அடைவதற்கு மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் – ஜாஹிட் – Malaysiakini

அரசியல் இலக்குகளை அடைவதற்கு மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு...

Read moreDetails

கை, கால்கள் கட்டப்பட்டு மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! வெளியான தகவல்

மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கையர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸ் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல் மஜித் அறிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1107 of 1111 1 1,106 1,107 1,108 1,111

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.