மலேசியா

சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இந்திய வாலிபர் கைது | Makkal Osai

சிங்கப்பூர்,தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ விமானத்தில், ஆகாஷ் திவாரி (வயது 35) என்ற இந்திய வாலிபர் பயணம் செய்தார். விமானம்...

Read moreDetails

இல்லாதவர்களுக்கு நாம் உதவினால் இறைவன் நமக்கு உதவுவார்: ஜோஹாரி | Makkal Osai

Previous articleடிக்டாக் சிக்கல்: புத்ராஜெயாவில் RM800,000 மதிப்புள்ள போலி சொகுசு கடிகாரங்கள் பறிமுதல் Read More

Read moreDetails

கோஸ்மோ! (Kosmo!) நாளிதழின் நிறுவன ஆசிரியர் ஹம்சா சிடெக் காலமானார் | Makkal Osai

கோலாலம்பூர், மார்ச் 18:பிரபல மலாய் நாளிதழான ‘கோஸ்மோ!’-வின் (Kosmo!) நிறுவன ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஹம்சா சிடெக் (Hamzah Sidek), தனது 76-வது வயதில் காலமானார்.அவர் நேற்று...

Read moreDetails

மலேசியா வளர்ந்த நாடுகளின் குப்பைகளைக் கொட்டும் இடமல்ல; 148 மின்னணுக் கழிவு கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன | Makkal Osai

கோலாலம்பூர்:மலேசியாவை உலகின் “குப்பைத் தொட்டியாக” மாற்ற அனுமதிக்க முடியாது என்ற உறுதியான முடிவில், போர்ட் கிள்ளானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 148 மின்னணுக் கழிவு கொள்கலன்களை அவற்றின் சொந்த...

Read moreDetails

ஒடிசா: மருத்துவ கல்லூரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு | Makkal Osai

கட்டாக் ஒடிசாவில் கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள்....

Read moreDetails

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 18 – 19 இல் டோல் 50% கழிவு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் சுங்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். இந்த நடவடிக்கையின் காரணமாக,...

Read moreDetails

ஈப்போவில் பலகார மோசடியில் 300,000 ரிங்கிட் இழப்பு தொடர்பில் 7 புகார்கள் | Makkal Osai

ஈப்போ: ‘பலகாரங்கள்’ (kuih) மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான மோசடிகள் குறித்து பேராக் காவல்துறைக்கு ஏழு புகார்கள் வந்துள்ளன. இதன் விளைவாக, 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பு...

Read moreDetails

இனவாத, ஆத்திரமூட்டும் விவாதங்களைத் தூண்டியநான்கு நபர்கள் மீது குற்றச்சாட்டு – Malaysiakini

மத மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்து ஆத்திரமூட்டும் விவாதங்களைத் தூண்டிய கருத்துக்களை வெளியிட்ட நான்கு நபர்கள் மீது நாளை காலை பல்வேறு இடங்களில் உள்ள தனித்தனி நீதிமன்றங்களில்...

Read moreDetails

குழாய் எரிவாயு உள்ளவர்களுக்கு சிலிண்டர் இல்லை: மத்திய அரசு உத்தரவு | Makkal Osai

புதுடெல்லி,மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்றவர்கள் (LPG) சிலிண்டர் பயன்படுத்த முடியாது என்று மத்திய...

Read moreDetails
Page 11 of 1224 1 10 11 12 1,224

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.