சிங்கப்பூர்

வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாத லாரிகள்: பிடிபட்டால் தடை, வழக்கு… S$50,000 வரை அபராதம்

சிங்கப்பூரில் சுமார் 30 சதவீத லாரிகளில் இன்னமும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை என்று காவல்துறை இன்று (நவம்பர் 24) தெரிவித்தது. நவ.14 நிலவரப்படி, 2,525 லாரிகளில்...

Read moreDetails

வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு குறைகள் இருக்கிறது.. என்ன செய்வது? – வெளிநாட்டு ஊழியர்களின் கேள்விக்கு பதில்

சிங்கப்பூரில் நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது குளறுபடிகளை கண்டால் இனி தைரியமாக புகார் கொடுக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புகார் கொடுக்கலாம் என்று...

Read moreDetails

சிங்கப்பூரில் 2025 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள், பிற ஆவணங்கள் அழிப்பு

சிங்கப்பூரில் 2025 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அழிக்கப்பட்டன. வாக்கின் ரகசியத்தை உறுதி செய்யும் நோக்கில்...

Read moreDetails

மலேசியாவில் தஞ்சாவூரை சேர்ந்த நபர் விபத்தில் சிக்கி மரணம்

மலேசியாவின் சரவாக் மாநிலம் மெரியில் நடந்த ஏற்பட்ட விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த பிலால் என்ற ஆடவர்...

Read moreDetails

செம்பவாங் கிரசென்ட்டில் தீ.. இருவர் மருத்துவமனையில் அனுமதி

செம்பவாங் கிரசென்ட்டில் புளோக் 362A இல் இன்று நவம்பர் (21) காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காலை 8:15 மணிக்கு தகவல்...

Read moreDetails

அப்பர் செராங்கூன் சாலையில் கடைசியாக காணப்பட்ட 15 வயது சிறுமியை காணவில்லை

சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை காணவில்லை என்று காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஃபயித்ரிஷா அமெலியா பின்த் முகமது ஃபார்மி (Fyetrisha Amelia Binte Mohamed Farmi) என்ற...

Read moreDetails

புதுக்கோட்டை செல்லும் ஊழியர் செந்தூரனின் உடல்

சிங்கப்பூரில் உயிர்நீத்த புதுக்கோட்டையை சேர்ந்த செந்தூரனின் உடல் இன்று சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு ஊராட்சி, சேர்வகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தூரன்,...

Read moreDetails

“உயிர் தான் இல்ல.. முகத்தையாவது பாக்கணும்” – சிங்கப்பூரில் இறந்த புதுக்கோட்டை ஊழியரின் குடும்பத்தினர் கோரிக்கை

சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த செந்தூரன் (25) மின்னல் தாக்கி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் செந்தூரன், இவர் கிட்டத்தட்ட...

Read moreDetails

சிங்கப்பூர் 2026 “குதிரை” நாணயம் – முன்பதிவு தொடக்கம்

சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS), 2026 ஆம் ஆண்டுக்கான “குதிரை” நாணயத்தை வெளியிடுகிறது. 4வது சீன பஞ்சாங்க நாணய வரிசையின் பத்தாவது பதிப்பான இந்த புதிய நாணயங்களை...

Read moreDetails

சிங்கப்பூர் சாலைகளில் உறங்கும் ஊழியர்கள்: “என்ன ஒரு மோசமான பிம்பம்” என வலுக்கும் எதிர்ப்புகள்

சிங்கப்பூரில் சாலைகளில் படுத்து உறங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. ஊழியர்கள் அவ்வாறு உறங்கும் போது அதனை காணொளி அல்லது புகைப்படம் எடுத்து சிலர்...

Read moreDetails
Page 5 of 148 1 4 5 6 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.