சிங்கப்பூர்

குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்க போறிங்களா? – ஜூன் 10 வரை அதிரடி தள்ளுபடி விற்பனை

Singapore offers: விளையாட்டு பொம்மைகளை அதிகம் விரும்பும் குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு. தற்போது முதல் ஜூன் 10 வரை, அதிரடி தள்ளுபடி...

Read moreDetails

திடீரென கால்வாயில் பாய்ந்த லாரி; இந்தியர்களுக்கு இலகுவாக ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாக கூறும் நெட்டிசன்கள்

SINGAPORE: சிங்கப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கால்வாயில் பாய்ந்த காணொளி நெட்டிசன்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த மே 29 ஆம் தேதி அன்று...

Read moreDetails

சிங்கப்பூர்: அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்.. போலீசார் விசாரணை

சிங்கப்பூர் புளோக் ஒன்றில் ஆடவர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. புக்கிட் மேரா வியூ புளோக் 117ல் உள்ள வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம்...

Read moreDetails

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்

Singapore Tamil Workers: சிங்கப்பூரில் வேலை பார்த்துவரும் ஊழியரின் மனைவி சொந்த ஊரில் பிள்ளையுடன் தானும் உயிரை மாய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை...

Read moreDetails

பொது இடத்தில் சிறுநீர் கழித்து, சத்தம் எழுப்பி அட்டகாசம் – வார இறுதியில் கூடும் மர்ம கும்பல்

SINGAPORE: சிங்கப்பூரில் குழு ஒன்று பலமாக மேசையில் அடித்து ஒலி எழுப்பியும் பாடல் பாடியும் குடியிருப்பாளர்களை தொந்தரவு செய்து வருவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக,...

Read moreDetails

திடீர் பக்கவாதத்தால் மரணித்த ஓட்டுநர்.. “இரு பிள்ளைகளை வளர்க்க 16 மணி நேரம் வரை வேலை செய்வார்” – நிதி திரட்டும் சக ஓட்டுனர்கள்

SINGAPORE: ஓட்டுநர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாதத்தால் அவர் அகால மரணமடைந்தார், இந்நிலையில் அவரின் குடும்பத்துக்கு உதவும் நோக்கில் சக ஓட்டுனர்கள் இணைந்து நிதி திரட்டும் பணியில்...

Read moreDetails

சிங்கப்பூருக்குள் வந்த 14 வெளிநாட்டவர்களுக்கு அபராதம் – “கையில் வைத்திருந்த பணம் குறித்து தெரிவிக்கவில்லை”

சிங்கப்பூருக்குள் வந்த சுமார் 200 பயணிகளுக்கு பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 14 வெளிநாட்டவர்கள் அடங்குவர். சிங்கப்பூருக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது கையில் S$20,000 க்கு...

Read moreDetails

துவாஸில் அதிரடி சோதனை: வெளிநாட்டினர் 5 பேர் கைது

Foreigners 5 arrested at Tuas: துவாஸ் சவுத் அவென்யூவில் போதைப்பொருள் தொடர்புடைய குற்றங்களுக்காக ஐந்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அதில் 25 மற்றும் 34 வயதுடைய...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி விபத்து.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

SINGAPORE: இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் லாரியில் இருந்த பத்து பயணிகள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அது வெளிநாட்டு ஊழியர்களை (Migrant workers) ஏற்றிச்செல்லும் லாரி...

Read moreDetails

வேலையிடத்தில் கீழே விழுந்த ஊழியர் பரிதாப மரணம் – குடும்பத்திற்கு உதவிவரும் MOM

படாங் அருகே உள்ள வேலையிடத்தில் நேற்று மே 30 அன்று உயரத்தில் இருந்து கீழே விழுந்த 43 வயதுமிக்க ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ​​அவர் ஃப்ரீலான்ஸ்...

Read moreDetails
Page 33 of 148 1 32 33 34 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.