சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த காதலன்… கணவரை தீர்த்துக்கட்டி நாடகமாடிய பெண் – திருப்பத்தூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பெண், சிங்கப்பூர் காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி தன் கணவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி, நாயனசெருவு...

Read moreDetails

பங்களாதேஷ் நாட்டவர் கைது: சாங்கி விமான நிலையத்தில் திருட்டு வேலை – வளைத்து பிடித்த போலீஸ்

சாங்கி விமான நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 25 ஆம் தேதி மதியம் 1.50 மணியளவில் முனையம்...

Read moreDetails

பிரபல இந்திய உணவகமான பனானா லீப் அப்போலோ உணவக மூடல் விவகாரம் முடிவு

சிங்கப்பூரில் அமைந்துள்ள பிரபல இந்திய உணவகமான பனானா லீப் அப்போலோ (Banana Leaf Apolo) உணவகத்தை மூட வேண்டி நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னர் செய்தி...

Read moreDetails

சையத் அல்வி சாலையில் 3 பேர் கைது.. தப்பித்து லாரியில் மோதிய கார் – விரட்டி பிடித்த போலீஸ்

சையத் அல்வி சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தப்பட்டிருந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, காவல்துறையினரிடமிருந்து வேகமாக தப்பித்து சென்ற கார், லாரி மீது மோதியது, பின்னர்...

Read moreDetails

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025 ஜூலை 1 முதல் நடப்பு

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வேலை அனுமதியின்கீழ் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி நீண்ட காலம் தங்கி வேலை செய்யலாம். முன்னதாக, வெளிநாட்டு ஊழியர்களின் வேலை...

Read moreDetails

ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதியில் வேலை பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025 ஜூலை 1 முதல் நடப்பு

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வேலை அனுமதியின்கீழ் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி நீண்ட காலம் தங்கி வேலை செய்யலாம். முன்னதாக, வெளிநாட்டு ஊழியர்களின் வேலை...

Read moreDetails

3 லாரிகள் உட்பட 7 வாகனங்கள் விபத்து: 38 வயது லாரி ஓட்டுநர் மருத்துவமனையில்…

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) கார், மூன்று லாரிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு...

Read moreDetails

“தந்தைக்கு சிகிச்சை.. பெரிய கடனில் சிக்கிய தாய்க்காக பணத்தை திருடினேன்” – வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மியான்மரைச் சேர்ந்த 31 வயதுமிக்க வீட்டுப் பணிப்பெண் தனது முதலாளிக்கு நம்பிக்கை மோசடி...

Read moreDetails

தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே பயணிப்போர் இந்திய அளவில் அதிகம்: எந்தெந்த விமான நிலையங்கள் டாப் – முழு ரிப்போர்ட்

தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே பயணிப்போர் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 2024 மற்றும் 2025 நிதியாண்டு மட்டும் தமிழ்நாடு – சிங்கப்பூருக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து...

Read moreDetails

தெலோக் பிளாங்கா கிரசென்ட்டில் 29 வயதுமிக்க ஆடவரின் சடலம் கண்டெடுப்பு

தெலோக் பிளாங்கா கிரசென்ட், பிளாக் 17A கீழ்ப்பகுதியில் 29 வயதுமிக்க ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் உடல்களை மூடிவைக்கும் நீல...

Read moreDetails
Page 27 of 148 1 26 27 28 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.