சிங்கப்பூர்

காருக்குள் மறைந்து சென்ற 2 வெளிநாட்டு ஆடவர்கள் கைது.. சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேற திட்டம்

சிங்கப்பூரை விட்டு சட்டவிரோதமாக வெளியேற காருக்குள் ஒளிந்துகொண்டு சென்ற 2 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த சனிக்கிழமை (ஜூலை 5) காருக்குள் ஒளிந்துகொண்டு சட்டவிரோதமாக சிங்கப்பூரை...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலியான சான்றிதழ்: “செக் வைத்த MOM” – 3 ஊழியர்களுக்கு சிறை

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) பயிற்சி சான்றிதழ்களையும் பயிற்சி ஆவணங்களையும் போலியாக தயாரித்ததற்காக 3 முன்னாள் ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மோகன் பிரபு,...

Read moreDetails

சட்டவிரோத ஓட்டுநர்களாக வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள்… “வருமானம் குறைவு, போட்டி” நிலவுவதாக புகார் கூறும் உள்ளூர் ஊழியர்கள்

சட்டவிரோதமான முறையில் உணவு விநியோக ஓட்டுநர்களாக வெளிநாட்டு ஊழியர்கள் வேலைபார்ப்பதாக உள்ளூர் ஓட்டுனர்கள் குறை கூறுகின்றனர். இதனால் வருமானம் குறைந்து, விரக்தி மற்றும் உதவியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

சிலேத்தர் வெஸ்ட் லிங்கில் வேன் – டிப்பர் லாரி மோதி விபத்து: ஓட்டுநர் பரிதாப மரணம்

சிலேத்தர் வெஸ்ட் லிங்கில் வேன் மற்றும் டிப்பர் லாரி மோதியதில் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று (ஜூலை 6) காலை 10:05 மணியளவில், யுஷுன் அவென்யூ...

Read moreDetails

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஊழியர்களிடையே மர்ம காய்ச்சல் – மீண்டும் வெப்பநிலை சோதனையா?

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே மர்ம காய்ச்சல் ஏற்படுவதால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வேதேச விமான நிலையத்தில் நாள் ஒன்று...

Read moreDetails

லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (வீடியோ) – 31 வயது ஓட்டுநர் விசாரணையில்…

விட்லி சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். SG Road Vigilante இணைய பக்கத்தில் வெளியான வீடியோ காட்சிகளில்,...

Read moreDetails

சிங்கப்பூரிலிருந்து சென்னை.. பயணியின் உடைமையில் அடையாளமிட்டு அனுப்பிய சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள்

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் இருந்த பயணியின் உடைமையில் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் அடையாளமிட்டு அனுப்பி இருந்தனர். கடந்த ஜூலை 2ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ...

Read moreDetails

சிங்கப்பூரில் விளம்பரம் செய்து தகாத தொழிலில் வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்திய வெளிநாட்டு பெண்

சிங்கப்பூரில் இரு வெளிநாட்டு பெண்களை சட்டவிரோதமாக தகாத தொழிலில் ஈடுபடுத்தியதாக வெளிநாட்டு பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான ஆவுதினா த்விகா ரோசாவுக்கு நேற்று (ஜூலை...

Read moreDetails

இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுதியில் ச#ண்டை: ஊழியருக்கு சிறை – என்ன நடந்தது?

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சக ஊழியரின் காதைக் கடித்து, தகராறில் ஈடுபட்டதாக நேற்று (ஜூலை 3) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டை இன்ஜினியரிங் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றும்...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர்… சில மணிநேரத்திலேயே ப*லியான சோகச் சம்பவம்!

சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வந்த ஊழியர், ஊருக்கு வந்து சில மணி நேரத்திலேயே ப*லியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள...

Read moreDetails
Page 26 of 148 1 25 26 27 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.