சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இருந்து அரியலூர் பறந்து வந்த முதலாளி: தன் ஊழியரின் திருமணத்தை முன்னின்றி நடத்தி பெருமிதம்!

தமிழ்நாட்டு ஊழியரின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து அரியலூர் பறந்து வந்த முதலாளிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் தங்கள் திருமணத்துக்காக வேண்டி முதலாளிக்கு...

Read moreDetails

DBS/POSB வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்ஸ், தள்ளுபடி, கேஷ்பேக்: எப்படி பெறுவது?

DBS/POSB ஆகிய வங்கிகள் SG60 திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு S$3 வரை கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளன. அதன் வாடிக்கையார்கள் இந்த சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். “காவிரி...

Read moreDetails

“காவிரி டெல்டா – சிங்கப்பூர்” இடையே வலுவான காதல்: தொழில்களுக்கு சிங்கப்பூர் அடையாளங்கள் – வாழ வைத்த நாட்டுக்கு நன்றிக்கடன்!

தமிழ்நாடு – சிங்கப்பூர் இடையே ஒரு வலுவான காதல் கதை எப்போவுமே உள்ளது. அதிலும் குறிப்பாக காவிரி டெல்டா பகுதி மக்களுக்கும் சிங்கப்பூருக்கு இடையே இருக்கும் பிணைப்பு...

Read moreDetails

29 ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி.. தலையிட்ட MOM – முதலாளிகளுக்கு நினைவூட்டல்

SINGAPORE: ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்காத நிறுவனம் ஒன்று அதன் சில கடைகளை மூடியதாக கூறப்பட்டுள்ளது. அதாவது 29 ஊழியர்களின் செலுத்தப்படாத சம்பள பாக்கி தொடர்பாக அவர்களுக்கு...

Read moreDetails

S$5,000 மதிப்புள்ள தங்க கைச்செயின் காணவில்லை.. “இறந்த அம்மாவின் நினைவு பரிசு” – கண்டுபிடித்து தர வேண்டுகோள்

சிங்கப்பூரில் தொலைந்த S$5,000 மதிப்புள்ள தங்க கைச்செயினை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பாசிர் ரிஸ் MRT ரயில் நிலையம் அருகில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் ஷாப்பிங்...

Read moreDetails

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த பெட்ரோல் நிலைய ஊழியர் மரணம்

கேலாங்கில் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் கார் மோதியதில் காயமடைந்து பின்னர் இறந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 77 வயதான அவர், எஸ்ஸோ (Esso) பெட்ரோல் நிலையத்தில்...

Read moreDetails

சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாத சிறை

15 சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி டேட்டிங் செய்ய ஒப்புக்கொண்ட பிறகு, ஹேவ்லாக்கில் உள்ள ஹோட்டலில் வைத்து...

Read moreDetails

ஜாலான் பெசார் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிரடி சோதனை: 932 பேர் கைது

சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 2,000 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெறுகிறது. அதாவது, 15 முதல் 84 வயதுக்குட்பட்ட 1,401 ஆண்களும் 1,044 பெண்களும்...

Read moreDetails

இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்

சிங்கப்பூரில் துணைக்காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இந்திய ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் என்ற 30 வயதுமிக்க அவர், இரண்டு செர்டிஸ் சிஸ்கோ...

Read moreDetails

“சொந்த வீடு, குடும்பங்களை பிரிந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி பாராட்டுவது முக்கியம்” – சிங்கப்பூர் ஓட்டுநர்

சிங்கப்பூரை சிங்கப்பூரர்களின் சிறந்த வீடாக கட்டியெழுப்ப உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய உள்ளூர் ஓட்டுநர் ஒருவர் தனது நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினார். Gojek ஓட்டுநர் ஒருவர்,...

Read moreDetails
Page 25 of 148 1 24 25 26 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.