சிங்கப்பூர்

பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை: தகாத சேவை.. சந்தேக நபர்கள் 28 பேர் கைது

பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் தகாத சேவையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 28 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது....

Read moreDetails

டோட்டோ (TOTO): S$12.83 மில்லியன் ஜாக்பாட்.. 19, 20, 21, 22 என்ற வரிசை எண்களில் வெற்றியை சுவைத்த ஒருவர்

Singapore TOTO: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோட்டோ குலுக்கலின் நேற்றைய (ஜூலை 31) முடிவில், குரூப் 1 ஜாக்பாட் பரிசான சுமார் S$12.83 மில்லியன் தொகையை ஒருவர் தட்டித்...

Read moreDetails

தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு செல்வது உறுதி: அதிபருடன் உரையாட வாய்ப்பு!

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளத்தில் இருந்து பெண் ஓட்டுநரை மீட்ட தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் இஸ்தானாவுக்கு அழைக்கப்படலாம் என்று நாம் பதிவிட்டு...

Read moreDetails

சிங்கப்பூரில் இந்தியர் நாட்டவருக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை

சிங்கப்பூரில் 11 வயது சிறுமியிடம் அத்துமீறிய இந்தியர் நாட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 58 வயதான ராமலிங்கம் செல்வசேகரன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றம் அவருக்கு...

Read moreDetails

தமிழ் ஊழியர்களுக்கு S$70,000 க்கு மேல் நிதி திரட்டல்: அள்ளிக்கொடுத்த மக்கள்.. 7 பேருக்கும் சமமாக வங்கி கணக்கில் வரவு

தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் இருந்து பெண்ணை மீட்ட தமிழ் ஊழியர்களுக்காக உள்ளூர் தொண்டு அமைப்பு ItsRainingRaincoats (IRR) நிதி திரட்டும் பணியைத் தொடங்கியது. இந்நிலையில்,...

Read moreDetails

சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் இடமாற்றம்!

சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் 2025 ஆகஸ்ட் 1, முதல் புதிய வளாகத்தில் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா சாலையில் உள்ள பிரெஸ்டீஜ் பாலிகான்...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்கள் பலரிடம் வேலை அனுமதி புதுப்பிப்புக்கு பணம் வசூல்.. சிங்கப்பூரருக்கு S$90,000 அபராதம்!

வெளிநாட்டு ஊழியர்களிடம் வேலை அனுமதி புதுப்பிப்புக்காக சட்டவிரோதமாக கட்டணம் (kickbacks) வசூல் செய்த சிங்கப்பூரருக்கு S$90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. WIS ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு...

Read moreDetails

போலி சிம் அட்டை பதிவு… சந்தேகத்தின்பேரில் 31 பேர் கைது

பண ஆதாயத்திற்காக போலி சிம் அட்டைகளை பதிவு செய்த சந்தேகத்தின்பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டனர். தீவு முழுவதும் கடந்த ஜூலை 17 முதல் ஜூலை 25...

Read moreDetails

தோ பாயோவில் உள்ள HDB வீட்டில் தீ: மூன்று பேர் மருத்துவமனையில்…

தோ பாயோவில் உள்ள HDB அடுக்குமாடி வீட்டில் இன்று (ஜூலை 29) தீ பற்றி எரிந்தது. பிளாக் 229, லோரோங் 8ல் நடந்த தீ விபத்து குறித்து...

Read moreDetails

4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?

லாட்டரியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணம் சிங்கப்பூர் மக்களுக்கு அதிகம் இருக்கும், அதற்கான தனித்துவமான வழிகளை அவர்கள் எப்போதும் உருவாக்கி கொண்டிருப்பார்கள். கடந்த ஜூலை 26...

Read moreDetails
Page 21 of 148 1 20 21 22 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.