சிங்கப்பூர்

TOTO: சிங்கப்பூர் லாட்டரியில் தலா 28 கோடியை தட்டி தூக்கிய 3 பேர்!

TOTO: யார் வெல்லப்போவது என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய (அக்.23) டோட்டோ டிராவில் முதல் பரிசான S$12.43 மில்லியனை மூவர் தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற 3...

Read moreDetails

“உங்கள் அனைவராலும் எந்த பயனும் இல்லை” – ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை வீடியோ எடுத்து சாடிய ஆடவர்: களமிறங்கிய நெட்டிசன்கள்!

சிங்கப்பூரில் உள்ள ஒரு பிளாட்டின் கீழ்தளத்தில் ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை வீடியோ பிடித்த நபர் ஒருவர், அதை இணையத்தில் பதிவேற்றி அவர்களை கடுமையாக விமர்சித்தார். Singaporeinfluenceviral என்ற...

Read moreDetails

துவாஸ் வியூ தங்கும் விடுதி அருகே போடப்படும் குப்பை, கழிவுகள்… “தினமும் ஏற்படும் பிரச்சினை” – துப்புரவு ஊழியர்கள் கவலை

துவாஸ் வியூ தங்கும் விடுதிக்கு எதிர் பகுதியில் உள்ள 67Q துவாஸ் சவுத் அவென்யூ 1 அருகே குப்பைகளும் வீணாகும் உணவுப்பொருட்களும் தினமும் குவிந்து வருவதாக அப்பகுதி...

Read moreDetails

செம்பவாங் பூங்காவிற்கு அருகிலுள்ள நீரில் மிதந்த இளைஞர் உடல்

செம்பவாங் பூங்காவிற்கு அருகிலுள்ள நீரில் மிதந்த 23 வயதுமிக்க இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. நேற்று (அக்டோபர் 20) திங்கட்கிழமை பிற்பகல் 2:20 மணியளவில் உதவி வேண்டி...

Read moreDetails

டோட்டோ டிரா லாட்டரி: மீண்டும் முதல் பரிசு S$10 மில்லியன் – வெல்லப்போவது யார்?

Singapore TOTO: கடந்த மூன்று டோட்டோ டிரா குலுக்களிலும் யாரும் வெற்றி பெறாததால், மீண்டும் அதன் பரிசுத் தொகை S$10 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த டோட்டோ ஜாக்பாட்...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்புக்கு தீபாவளி சிறப்பு விருந்து மற்றும் விருது

வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்பை போற்றும் வகையில் தீபாவளி சிறப்பு விருந்து மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில்...

Read moreDetails

மது போதையில் சிராங்கூன் சாலையில் படுத்துக்கிடந்த ஆடவர் கைது

சிங்கப்பூர்: சிராங்கூன் சாலையில் மது போதையில் படுத்துக்கிடந்த 44 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 4 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், “”Beh...

Read moreDetails

முதலாளியின் பணத்தை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்..”மிக அன்பாக பார்த்துக்கொண்டேன்” என கண்ணீர் விட்ட முதலாளி

வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருக்கும் தனது முதலாளியிடமிருந்து S$10,000-க்கும் அதிகமான பணத்தைத் திருடி பிடிபட்டுள்ளார். மியான்மரைச் சேர்ந்த அந்த பணிப்பெண், திருடிய பணத்தை வைத்து...

Read moreDetails

காஸா மக்களுக்காக 6,500 கூடாரங்களை அனுப்பிய சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், காஸாவில் பாதிக்கப்பட்ட சுமார் 6,500 பேருக்கான கூடாரங்களை அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட கூடாரங்கள், கரம் அபு சேலம் கிராசிங் வழியாக காஸா சென்றடைந்ததாக சிங்கப்பூர்...

Read moreDetails

தலை நசுங்கி இறந்த வெளிநாட்டு ஊழியர்… மேற்பார்வையாளர் மீது குற்றம் இல்லை என தீர்ப்பு

வெளிநாட்டு ஊழியரின் தலை நசுங்கி இறந்த கோர விபத்து தொடர்பில் நடந்த வழக்கில் மேற்பார்வையாளர் மீது தவறில்லை என விடுதலை வழங்கப்பட்டுள்ளது. திரு. வை சோங் வெங்...

Read moreDetails
Page 2 of 139 1 2 3 139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.