சிங்கப்பூர்

வாகன ஓட்டிகள், லாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் கூடுதல் குற்றப் புள்ளிகள், அபராதங்கள்

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகளுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் 2026 ஜனவரி 1 அமலுக்கு வரும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதிவேகமாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கும், லாரிகளில்...

Read moreDetails

பிரம்மாண்டமான முறையில் மீண்டும் திறப்பு விழா காணும் “கலாம் உணவகம்”

சிங்கப்பூரின் பிரபல கலாம் உணவகம் இடமாற்றம் செய்யப்பட்டு பிரம்மாண்டமான முறையில் மீண்டும் திறப்பு விழா காணவுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகளை வழங்கி வந்த...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி அவசியம் – CDA

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் ஆண்டு இறுதியில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்....

Read moreDetails

சிங்கப்பூரில் பலத்த மழையிலும் தீ… 20 பேர் வெளியேற்றம்

சிங்கப்பூரில் பலத்த மழையிலும், சிக்கூ (Chiku) சாலையில் தீ சம்பவம் ஏற்பட்டது. கடந்த டிச.14 அன்று அதிகாலை 4 மணியளவில், மூன்று மாடி வீட்டில் தீ பற்றியதாக...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி… 2.50 கோடி அம்பர் கிரீஸ் பறிமுதல் – 5 பேர் கைது

சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடி கடத்தி வரப்பட்ட அம்பர் கிரீசை பறிமுதல் செய்த வனத்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர். ஏறக்குறைய 2.5 கிலோ எடைகொண்ட அம்பர் கிரீசின்...

Read moreDetails

கிளாஸ் 3, 3A ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இனி LGV, சிறிய பேருந்துகள் ஓட்டலாம்

கிளாஸ் 3 (Class 3) மற்றும் 3A ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இனி கனரக மின்சார வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், கனரக மின்சாரச்...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 4 நாள் அதிரடி சோதனை: 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது!

சிங்கப்பூரில் உள்ள சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட நான்கு நாள் அதிரடி சோதனையில் 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் போதைப்பொருள்...

Read moreDetails

உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் பிடிபட்ட 12 வெளிநாட்டு ஊழியர்கள்: எதற்காக கைது? – அதிகாரிகள் விளக்கம்

உட்லண்ட்ஸில் உள்ள தங்கும் விடுதியில் 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம். அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற சந்தேகத்தை பூர்த்திசெய்யும்...

Read moreDetails

சிங்கப்பூருக்குள் சிக்கிய வெளிநாட்டு ஊழியர்… முறையான அனுமதி இல்லை – சிறை, பிரம்படி விதிப்பு

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஊழியர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது....

Read moreDetails

சிங்கப்பூரில் பிப்.1ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள தைப்பூசம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் தைப்பூசம் திருவிழா 2026 பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரும்பும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள்...

Read moreDetails
Page 2 of 148 1 2 3 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.