சிங்கப்பூர்

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் தலையில் விழுந்த 62 கிலோ இரும்பு கம்பி.. சக ஊழியர் கம்பியை அகற்றும்போது நேர்ந்த கொடூரம்

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் பணியில் இருந்தபோது, அவரின் தலையில் சுமார் 62 கிலோ எடைகொண்ட எஃகு இரும்பு கம்பி விழுந்து மாண்டார். துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையில்...

Read moreDetails

2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டை பொறுத்தவரை ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்துவதாக ஐந்தில் மூன்று முதலாளிகள் கூறியுள்ளனர். நிலையில்லாத வர்த்தக சூழ்நிலைகள் காரணமாக முதலாளிகள் அவ்வாறு முடிவு எடுத்துள்ளதாக...

Read moreDetails

ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற இந்தியர்.. ICA அதிகாரியின் முன் தகாத செயல் – சிறையில் அடைத்த நீதிமன்றம்

குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரியின் முன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக இந்திய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நடந்த இந்த...

Read moreDetails

போக்குவரத்து அபராதத்தை விரைந்து செலுத்தினால் இனி தள்ளுபடி – புதிய நடைமுறை எப்படி செயல்படுகிறது?

சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை விரைந்து செலுத்துவோருக்கு இனி தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. போக்குவரத்து விதிமீறல் குற்ற அறிவிப்பு கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அபராதத்தை...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களை போற்றும் “சர்வதேச குடியேறிகள் தினம்” – சிங்கப்பூரில் 300 ஊழியர்கள் பங்கேற்பு

வெளிநாட்டு ஊழியர்களின் தியாகத்தை போற்றி அவர்களை அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூரில் சர்வதேச குடியேறிகள் தினம் (International Migrants Day) கொண்டாடப்பட்டது. சுமார் 300 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும்...

Read moreDetails

தெலுக் பிளாங்கா: தீக்கிரையாகிய காபி கடை… 80 பேர் வெளியேற்றம்

தெலுக் பிளாங்காவில் இன்று (நவம்பர் 29) காபி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அது பிளாட்டுக்கு கீழ் உள்ள கடை என்பதால் அங்கு வசிக்கும் சுமார்...

Read moreDetails

செம்பவாங்கில் காணப்பட்ட “கருநாகம்” – பொதுமக்கள் அச்சம்

செம்பவாங்கின் முக்கிய பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் கருப்பு நிற பாம்பு ஒன்று காணப்பட்டது, இது அப்பகுதி மக்களிடம் பயம் கலந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இரவு நேரத்தில் சுமார்...

Read moreDetails

சிங்கப்பூர் – மலேசியா இடையே மீண்டும் பேருந்து சேவை… “ஏரோலைன்” நிறுவனத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

சிங்கப்பூர் – மலேசியா இடையே இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) முதல் மீண்டும் பயணங்களை தொடங்கவுள்ளதாக “ஏரோலைன்” நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல விரைவுப் பேருந்து சேவை நிறுவனமான...

Read moreDetails

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் விபத்து… ஒருவர் மரணம் – 47 வயதுமிக்க ஓட்டுநர் கைது

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 92 இல் கார் ஒன்று மோதிய சம்பவத்தில் 78 வயது மதிக்கத்தக்க பெண் பாதசாரி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நேற்று (நவம்பர்...

Read moreDetails
Page 2 of 146 1 2 3 146

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.