சிங்கப்பூர்

ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை விமர்சித்த ஆடவர்: “காசு கொடுத்து ரூம் பிடிச்சி கொடுங்க?” – ஊழியர்களுக்கு குவியும் ஆதரவு

சிங்கப்பூரில் தோ பாயோ பிளாட்டின் கீழ்தளத்தில் ஓய்வெடுத்த வெளிநாட்டு ஊழியர்களை வீடியோ எடுத்து விமர்சித்த ஆடவருக்கு எதிராக இணையவாசிகள் மற்றும் சிங்கப்பூரர்கள் பலர் களமிறங்கினர். அந்த காணொளியில்,...

Read moreDetails

லிட்டில் இந்தியாவில் காவலரை கேலி கிண்டல் செய்த மூவருக்கு அபராதம் – வீடியோ எடுத்தவருக்கும் செக்!

லிட்டில் இந்தியாவில் காவல்துறை அதிகாரியை சினமூட்டும் வகையில் கேலி கிண்டல் செய்த மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடுப்பு வேலி அமைத்திருந்தது,...

Read moreDetails

பொது வெளியில் கடும் மது போதையில் இருந்த 39 வயதுமிக்க நபர் கைது

சிங்கப்பூர்: அங் மோ கியோவில் உள்ள பொது வெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மது போதையில் இருந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சரியாக, பிளாக் 407...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை நடத்தும் சிங்கப்பூரருக்கு S$7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் பங்களாதேஷ் சமய போதகரை இங்கு அழைத்து வந்து...

Read moreDetails

கழிவறையில் ஆடவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை, பிரம்படி

சிங்கப்பூர்: ராஃபிள்ஸ் மருத்துவமனையின் பணிபுரியும் இந்திய செவிலியர் ஆடவர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆடவருக்கு தொற்று கிருமி நீக்கம் செய்வதாகக் கூறி மருத்துவமனையில்...

Read moreDetails

10 வயது சிறுவனை காணவில்லை: கண்டுபிடிக்க உதவுங்கள்

சிங்கப்பூர்: 10 வயது சிறுவனை காணவில்லை என்று காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சுல்ஃபி அம்சி அப்துல்லா என்ற அந்த சிறுவனை யாரேனும் கண்டால் அல்லது இருக்கும் இடம்...

Read moreDetails

கனமழை காரணமாக சாலையில் விழுந்த மரம்.. இருவர் சிக்கி விபத்து

சிங்கப்பூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) மரம் ஒன்று கீழ் விழுந்ததில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கி விபத்து ஏற்பட்டது....

Read moreDetails

திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகள் – இண்டிகோ அறிவிப்பு

திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகளை இண்டிகோ (IndiGo) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த மாதம் நவம்பர் 16 முதல் இந்த கூடுதல்...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகள்… வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தத் தவறினால் S$10,000 அபராதம்

லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பொருத்தத் தவறும் லாரி உரிமையாளர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொறுத்தத்...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது

உட்லேண்ட்ஸில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கிடைத்த தகவலில் அடிப்படையில், உட்லேண்ட்ஸ் அவென்யூ 1 அருகே உள்ள வெளிநாட்டு...

Read moreDetails
Page 1 of 139 1 2 139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.