சிங்கப்பூர்

உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் பிடிபட்ட 12 வெளிநாட்டு ஊழியர்கள்: எதற்காக கைது? – அதிகாரிகள் விளக்கம்

உட்லண்ட்ஸில் உள்ள தங்கும் விடுதியில் 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம். அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற சந்தேகத்தை பூர்த்திசெய்யும்...

Read moreDetails

சிங்கப்பூருக்குள் சிக்கிய வெளிநாட்டு ஊழியர்… முறையான அனுமதி இல்லை – சிறை, பிரம்படி விதிப்பு

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஊழியர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது....

Read moreDetails

சிங்கப்பூரில் பிப்.1ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள தைப்பூசம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் தைப்பூசம் திருவிழா 2026 பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரும்பும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள்...

Read moreDetails

சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: 3 இந்தியர்கள் உட்பட நால்வர் கைது

சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட தொடர்பில் 3 இந்தியர்களும் ஒரு சிங்கப்பூரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தீர்வை மற்றும் GST செலுத்தப்படாத சிகரெட்டுகளை பறிமுதல்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் மோதியதில் 46 வயதுமிக்க பாதசாரி மரணம்

புக்கிட் பாத்தோக் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 46 வயதுமிக்க ஆடவர் மாண்டார் என சொல்லப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம்...

Read moreDetails

சிங்கப்பூரில் பாரிசன் சோசியாலிஸ் உள்ளிட்ட 14 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து

சிங்கப்பூரில் செயலற்ற 14 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாட்டு தலையீட்டுச் சட்டங்களுக்கு எதிராக தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறியதாக அந்த கட்சிகளின்...

Read moreDetails

கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 4 சவப்பெட்டிகள்: உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் – LTA அறிவிப்பு

புக்கிட் திமா சாலைக்கு அருகே நடந்து வரும் கட்டுமானப் பணியின்போது, பூமிக்கு அடியில் இருந்து கல்லறை நடுகல் இல்லாத நான்கு சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கே.கே. பெண்கள்...

Read moreDetails

சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறு… அபராதம், வாகனம் ஓட்டத் தடை

சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறுக்காக அவருக்கு S$8,000 அபராதம் விதிக்கப்பட்டது. லாரியின் உயர எச்சரிக்கை கருவியை முடக்கி, மேம்பாலத்தில் மோதிய காரணத்துக்காக அவருக்கு ஆறு மாதங்களுக்கு...

Read moreDetails

லாரியில் கூண்டு.. பின்புறமாக பூட்டி ஆட்டுமந்தைகள் போல ஏற்றிச்செல்லப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்: இணையவாசிகள் அதிர்ச்சி

ஃபேரர் பார்க் பகுதியில், லாரியின் பின்புறத்தில் ஆட்டுமந்தைகள் போல வெளிநாட்டு ஊழியர்கள் கூண்டில் அடைக்கப்பட்டு ஏற்றிச்செல்லப்படும் காணொளி இணையத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. அந்த லாரியில் குறைந்தது ஐந்து...

Read moreDetails

சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி

சிங்கப்பூரில் இனி பொழுதுபோக்குக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் ஒர்க் பெர்மிட் (Work permit) அனுமதி கிடையாது என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது. இந்த வேலை அனுமதி சீட்டு...

Read moreDetails
Page 1 of 146 1 2 146

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.