நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்கள் தவறானவை என்று மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். பாதகமான வானிலை இருந்தபோதிலும், நகரத்தைச்...
Read moreDetailsசர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் ஆரம்பமாகவுள்ள நடப்புச் சம்பியன்களான இந்தியாவுக்கெதிரான குழு ஒன்று...
Read moreDetailsமயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில்...
Read moreDetailsஇந்த விபத்தில் மூவர் காயமடைந்து Read More
Read moreDetailsயாழ்ப்பாணக் குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமாரு உதயசிறி எச்சரித்துள்ளார். யாழ்....
Read moreDetailsநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய...
Read moreDetailsசுவர்களில் கடிகாரம் இல்லாத காலமொன்று இருந்த்து. கடிகாரங்கள் என்ன சுவர்களே இல்லாத காலம் ஒன்று இருந்த்து. 90களின் நடுவில் தொடங்கிய போர் வீடுகள் இல்லாத ஒரு காலத்தைப்...
Read moreDetailsஊவா, பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூணுவத்தை பகுதியில் கராத்தே வகுப்பு நடத்திய கராத்தே மாஸ்டர் ஒருவர், பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுவனைப் பாரிய...
Read moreDetailsஇந்தியா குறித்த தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தனது முதலாவது இந்திய...
Read moreDetailsஇலங்கைக்கு அருகில் நிலவி வரும் குறைந்த வளிமண்டலக் குழப்பத்தின் தாக்கத்தால், இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin