இலங்கை

தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி – உப்பளம் அமைக்கும் செயற்பாடு தீவிரம்

Courtesy: Thavaseelan முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலயப் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும்...

Read moreDetails

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி – Sri Lanka Tamil News

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா வனப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

நிலத் தகராறில் இரண்டு சகோதரர்களை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு  ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம்...

Read moreDetails

தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் காவல்துறை பரிசோதகர்...

Read moreDetails

ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது – Sri Lanka Tamil News

2024 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது...

Read moreDetails

லண்டனில் நாமலுக்கு விழுந்தது அடி – வாய்திறக்கும் அநுர தரப்பு

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தினர் முன்னெடுத்த அரசியலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய...

Read moreDetails

Tamilmirror Online || 7 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொருங்கியது

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டில்லி நோக்கிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரில் ஒருவர்...

Read moreDetails

யாழில் மாடியிலிருந்து தவறி விழுந்த நபருக்கு நேர்ந்த கதி…!

யாழ்ப்பாணத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் - ஊரெழு பகுதியைச் சேர்ந்த வயித்திலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

Tamilmirror Online || காதலனின் தேநீரில் போதையை கலந்த காதலி

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீரை  கொடுக்க முயன்ற 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை...

Read moreDetails
Page 91 of 1301 1 90 91 92 1,301

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.