இலங்கை

Tamilmirror Online || லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் விசேட அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  அதற்கமைய, இன்றைய...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கும் எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்: இந்த ராசிகளுக்கு கிட்டப்போகும் ராஜயோகம்! – Sri Lanka Tamil News

மார்ச் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றங்களை கொண்டதாகக் கருதப்படுகிறது. ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த மாதத்தில் மீன ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இதனால்...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ஜே.வி.பி உறுப்பினர்கள்! மொட்டுக்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொட்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன்னுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை...

Read moreDetails

தேர்தல் காரணமாக தள்ளிப்போகிறதா  ஐபிஎல் 2026?  அட்டவணை மாற்றம்? புதிய அட்டவணை என்ன? – Sri Lanka Tamil News

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஐபிஎல் 2026 சீசனின் அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் மார்ச் 26ஆம்...

Read moreDetails

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கெதிரான...

Read moreDetails

மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்…! இன்றைய ராசிபலன்

வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும். அதுவும்...

Read moreDetails

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 6 பேர் கைது…!

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (27-02-2026) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை, வவுணதீவு,...

Read moreDetails
Page 80 of 1300 1 79 80 81 1,300

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.