இலங்கை

Tamilmirror Online || திருடப்பட்ட லொரி மோதியதில் ஒருவர் பலி: நான்கு பேர் காயம்

கந்தான, மரியா மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை (15) இரவு நிறுத்தப்பட்டிருந்த லொரியைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக...

Read moreDetails

மட்டக்களப்பில் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது

மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 வியாபாரிகளை நேற்று சனிக்கிழமை இரவு (15)...

Read moreDetails

Tamilmirror Online || ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீள ஆரம்பம்

அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம்...

Read moreDetails

பிரித்தானிய நிரந்தர குடியுரிமை: அகதிதஞ்சம் பெருவோருக்கு அதிர்ச்சி தகவல்

 பிரித்தானியாவில் அகதி தஞ்ச கோரிக்கைகளை கையாளும் புகலிடக் கொள்கைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளது. குறித்த அறிவிப்பு நாளை (17) வெளியாகவுள்ளது. இந்தநிலையில், நிலையில் அதில் முக்கிய...

Read moreDetails

Tamilmirror Online || வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்நாட்டு ஆணுக்கு வலை

அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் ஒக்டோபர் 25 ஆம் திகதி அன்று வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய...

Read moreDetails

செம்மணியை மண்போட்டு மூடி தள்ளியவர் தான் இளஞ்செழியன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாதவர் தான் நீதிபதி இளஞ்செழியன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.    பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

Courtesy: nayan மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை (16) மதியம் ஒரு...

Read moreDetails

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடவுச்சீட்டு சோதனை அதிகாரம் வழங்கப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிஸ்டெர்சியன்...

Read moreDetails
Page 531 of 1510 1 530 531 532 1,510

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.