இலங்கை

”வடக்கு ,கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்”

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19)...

Read moreDetails

திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால்

சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரையில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது...

Read moreDetails

Tamilmirror Online || முத்தத்தால் துண்டாக்கப்பட்ட உதடு

முத்தம் கொடுக்க முயன்ற கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய கள்ளக்காதலி தொடர்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச...

Read moreDetails

ஓய்வூதியத்தை இரத்து செய்தால்.. முன்னாள் எம்.பி அரசுக்கு விடுத்த எச்சரிக்கை

 ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இழந்தால், அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.அரசாங்கத்தின்...

Read moreDetails

NPP ஆட்சியில் வடக்கில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை: ஒப்புக்கொண்ட செல்வம் எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது தெரியாது...

Read moreDetails

பசிலுக்கு பிடியாணை வரக்கூடிய நாளில் பேரணிக்கு ஓடும் மகிந்த! திருமலை புத்தருடன் சில B பிளான்கள்

திருமலையில் குந்தவைக்கப்பட்ட புத்தர்சிலையை மையப்படுத்தி ராஜபச்ச தரப்பு பௌத்த பிக்குகளுடன் இணைந்து மேற்கொள்ளும் கமுக்க நகர்வுகளுக்கு சில பின்னணிகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை அவிழ்த்துவிடும்...

Read moreDetails

நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும் : நாமல் 

தனது பட்டப்படிப்பு குறித்த அவதூறுகள் மற்றும் பழிகள் அனைத்துக்கும் 21ஆம் திகதி பதில் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப்...

Read moreDetails

Tamilmirror Online || சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு

சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் பாராளுமன்ற அலுவலகத்தில் ஒரு பாம்பு  காணப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சபாநாயகர் வழக்கமாக உணவு...

Read moreDetails
Page 523 of 1509 1 522 523 524 1,509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.