துபாயில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்...
Read moreDetailsஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து...
Read moreDetailsகூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.நுகேகொடையில்...
Read moreDetailsபிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35). சீனாவை சேர்ந்த இவர்...
Read moreDetailsநுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் சவாலாக அமையாது என நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில்...
Read moreDetailsநிதர்ஷன் வினோத் தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று...
Read moreDetailsவடக்கு - கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே...
Read moreDetailsஅயகம கொழும்பேவ பகுதியில் வியாழக்கிழமை (20) இரவு நடந்த அமில வீச்சில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், 16 வயது பாடசாலை மாணவி...
Read moreDetailsஇலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (21) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin