இலங்கை

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார். கேணியடி வட்டுக்கோட்டை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை...

Read moreDetails

கடும் நெறுக்கடியில் சிக்கி தவிக்கும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரி விதிப்பு தொடர்பான வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானம் வழங்கவுள்ள நிலையில்,...

Read moreDetails

Tamilmirror Online || இன்று 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    இதன்படி, மேல், சபரகமுவ...

Read moreDetails

திருகோணமலையில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட பசு மாடு

திருகோணமலை சிவன் கோயில் பசு ஒன்று இறைச்சிக்காக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இறைச்சிக்காக பசு...

Read moreDetails

Tamilmirror Online || பாம்பு தீண்டிய நிலையில் பரீட்சை எழுதிய மாணவன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும்...

Read moreDetails

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நேற்று முன்தினம்(20/11/2025) நடைபெற்ற...

Read moreDetails

Tamilmirror Online || பதுளைக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பாறை சரிவால் கடந்த மூன்று நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளைக்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது  ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில்...

Read moreDetails

ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின் கடுகன்னாவ மண்சரிவில் இருந்து மீட்க்கப்பட்ட பெண்

புதிய இணைப்புகீழ் கடுகன்னாவவில் பல கடைகள் மீது ஒரு பெரிய பாறை மற்றும் மண் மேடு சரிந்து விழுந்ததில் சிக்கிய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இது ஆறு...

Read moreDetails

வெளிநாடொன்றில் கைப்பற்றப்பட்ட 14 தொன் போதைப்பொருள்

கொலம்பியாவிலுள்ள பியூனாவென்டுரா துறைமுக பகுதியில் 14 தொன் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்நாட்டில்...

Read moreDetails
Page 515 of 1508 1 514 515 516 1,508

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.