இலங்கை

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇத்தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பாகிஸ்தானின் பெஷாவர் நகரில்...

Read moreDetails

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டண செலுத்தும் புதிய சேவை அமலுக்கு

பேருந்துப் பயணிகளுக்கான கட்டண செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் இன்று இருந்து நடைமுறைக்கு வருகிறது. இனிமேல் பயணிகள் தங்கள் வங்கி அட்டைகள் மூலம் நேரடியாக பேருந்துக் கட்டணத்தை...

Read moreDetails

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் பரீட்சைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகளை  மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச்...

Read moreDetails

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா…! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு

போரில் மரணித்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar)  அறிவித்துள்ளார்.அத்துடன், வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி...

Read moreDetails

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு – குடியுரிமை சட்ட மாற்றம் பலருக்கு நன்மை

கனடா தனது குடியுரிமை சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில் Bill C-3 எனப்படும் புதிய சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை...

Read moreDetails

Tamilmirror Online || பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

  ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை (22)...

Read moreDetails

சரிகமபவில் இரண்டாவது இடத்தை தட்டி தூக்கிய இலங்கை தமிழர்!

இந்தியாவில் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று...

Read moreDetails

Tamilmirror Online || ” நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்”

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து நீதிபதிகளை நீக்குதல், இடமாற்றம் செய்தல் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாகக்...

Read moreDetails

லெபனான் தலைநகா் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவா் உயிரிழந்துள்ளதுடன் 21 போ் படு காயமடைந்துள்ளனர். மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான...

Read moreDetails

Tamilmirror Online || பெண் விமானியை பலாத்காரம் செய்ய முயற்சி: விமானி மீது வழக்கு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில்...

Read moreDetails
Page 511 of 1508 1 510 511 512 1,508

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.