இலங்கை

அரசுக்கு 48 மணிநேர காலக்கெடுவை விதித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

 மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கும் சுகாதார அமைப்புக்கும் தீர்வுகளை அறிவிப்பதற்கு பொறுப்பானவர்களுக்கு 48 மணி நேரம் கால அவகாசம் வழங்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 48 மணி...

Read moreDetails

Tamilmirror Online || திருகோணமலையில் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

எஸ்.கீதபொன்கலன் திருகோணமலை மாநகர சபை அண்மைக்காலத்தில் மேற்கொண்ட பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,இளைஞர்கள் குழு ஒன்றினால் சபைக்கு முன்பாக...

Read moreDetails

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு – ஐபிசி தமிழ்

 நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.சமூக ஊடகங்களில்...

Read moreDetails

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – கருவிலுள்ள குழந்தை உட்பட 5 பேர்

கனடாவின் (Canada) பிராம்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு...

Read moreDetails

Tamilmirror Online || மத்திய நிலையத்தில் போதையில் இருந்தவருக்கு தடை

கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை...

Read moreDetails

பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App

கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் ReeCha - Mobile App மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.றீ(ச்)ஷாவிற்கு வருகை தருவோர்...

Read moreDetails

Tamilmirror Online || கடுகண்ணாவை சம்பவம்;அமைச்சர் விளக்கம்

கடுகண்ணாவையில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து இடிபாடுகளை அகற்ற ரசாயன வெடிப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇத்தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பாகிஸ்தானின் பெஷாவர் நகரில்...

Read moreDetails

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டண செலுத்தும் புதிய சேவை அமலுக்கு

பேருந்துப் பயணிகளுக்கான கட்டண செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் இன்று இருந்து நடைமுறைக்கு வருகிறது. இனிமேல் பயணிகள் தங்கள் வங்கி அட்டைகள் மூலம் நேரடியாக பேருந்துக் கட்டணத்தை...

Read moreDetails
Page 510 of 1507 1 509 510 511 1,507

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.