இலங்கை

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர்

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் இன்று (25) இடம்பெற்றுள்ளது. பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட...

Read moreDetails

Tamilmirror Online || தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றல் : மூவருக்கு பிணை

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களில் தொல்பொருள் துறையால் நிறுவப்பட்ட தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் வழக்கில், வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இப்படியும் சம்பவம் : காதலன் வீட்டில் நகை திருடிய காதலி கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பழைய காவல் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த காதலியான யுவதி சாவகச்சேரி காவல் நிலைய குற்றத்தடுப்பு...

Read moreDetails

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. Read More

Read moreDetails

நியூசிலாந்து சிகரத்தில் இருந்து விழுந்த இருவர் பலி

அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில்...

Read moreDetails

ரில்வினுக்கு எதிரான லண்டன் எதிர்ப்பு அகதி தஞ்சம் கோருவதற்கா..!

ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக இலண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாத குழப்பங்கள் புலம்பெயர் தமிழர்களின் சமுக வலைத்தளங்களில் தொடர்கின்றன.ரில்வினுக்கு லண்டனில் வெளிப்பட்ட இந்த எதிர்ப்பு...

Read moreDetails

Tamilmirror Online || பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி கைது

16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, அந்த சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, அச்சிறுமியின் உடலில் தீ...

Read moreDetails

கல்முனையில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் கடவுச்சீட்டுகள் மீட்பு

கல்முனை பிரதேச செயலகத்தின் மருதமுனை 03, மவ்லானா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, நவம்பர் 22, 2025 அன்று கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கோட்டை...

Read moreDetails

18,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி செலுத்த புதிதாகப் பதிவு

இந்த ஆண்டு இதுவரை 18,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி செலுத்துதலுக்காக புதிதாகப் பதிவு செய்துள்ளதாக உள்நாட்டு இறை வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ருக்தேவி...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு : சாமர சம்பத் விடுத்துள்ள கோரிக்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath...

Read moreDetails
Page 507 of 1507 1 506 507 508 1,507

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.