இலங்கை

நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்த இந்திய விமானம்

"டித்வா" புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால் இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்துள்ளது."இந்த சவாலான தருணத்தில்...

Read moreDetails

ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முற்றிலும் நிறுத்த திட்டம்: புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட தனது பதிவில், இவர் கடந்த...

Read moreDetails

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள...

Read moreDetails

கொழும்பு துறைமுக செயல்பாடுகள் தற்காலிக இடைநிறுத்தம்

கொழும்புத் துறைமுகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போது நிலவும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

ஹன்வெல்ல களனி ஆற்றில் நீர் அதிகரிப்பு…! கொழும்பு பகுதியில் வெள்ள அபாயம் தீவிரம்

ஹன்வெல்ல களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது 10.01 மீற்றர் ஆக தற்போதய நிலவரப்படி உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை ஹன்வெல்ல களனி ஆற்றின் அளவீட்டு நிலையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணி நன்கொடை!

தற்போது பாகிஸ்தானில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த சுற்றுப் பயணத்திற்கான பணம் மற்றும் போட்டிக் கட்டணங்களை...

Read moreDetails
Page 498 of 1506 1 497 498 499 1,506

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.