இலங்கை

பாலம், பக்கோ இயந்திரத்துடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 09 ஆவது இந்திய நிவாரண விமானம்

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவை அடுத்து இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படிட "சாகர பந்து" நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு...

Read moreDetails

யாழ்.போதனாவில் கோமா நிலையில் கைதி : சிறைச்சாலை வட்டாரம் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...

Read moreDetails

தற்போதும் நிரம்பி வழியும் 71 நீர்த்தேக்கங்கள்

36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போதும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80...

Read moreDetails

2024/25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் காலக்கெடு டிசம்பர் 31, 2025 வரை நீட்டிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2025 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு,...

Read moreDetails

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிரான மக்களின் குரல்! பாதுகாக்கப்பட்ட நிலங்கள்

மன்னார் தீவுக்குள் அமைக்கப்படும் காற்றாலை திட்டத்தினால் தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோவதாகவும், எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகுவதாகவும் மன்னார் நகரசபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். லங்காசிறியின் சிறப்பு...

Read moreDetails
Page 478 of 1504 1 477 478 479 1,504

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.