இலங்கை

ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் இடம் பெற்ற 12 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெளியிட்டுள்ள இறுதி வீரர் பட்டியலின்படி, IPL 2026 ஏலத்திற்கான பட்டியலில் 12 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஏலம் டிசம்பர்...

Read moreDetails

பேராதனைப் பல்கலைக்கழகத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவு

 பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர்...

Read moreDetails

சந்தையில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி!

சீரற்ற வானிலையால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலைகள் அதிகரித்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று...

Read moreDetails

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

கரூா் துயர சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.கடும் நிபந்தனைகளுடன் உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று (09.12.2025) செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம்...

Read moreDetails

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன. Humans for...

Read moreDetails

அச்சுறுத்தும் காலநிலை மாற்றங்கள்… 2026-இல் பூமிக்கு பேரழிவா? அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்!

உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தொடர்ந்து வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. Read More

Read moreDetails

அம்பிட்டிய தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை…! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (08) பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில்,...

Read moreDetails

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் ; அமைச்சர் கடும் கண்டனம்

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்...

Read moreDetails
Page 471 of 1503 1 470 471 472 1,503

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.