இலங்கை

Tamilmirror Online || மண்ணுக்குள் புதைந்த இருவரில் ஒருவர் மரணம்

 பாலித ஆரியவன்ச பதுளை, ஹிந்தகொட, களு டேங்க் வீதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் கட்டிக்கொண்டிருந்த இருவர் மண் குவியலுக்கு...

Read moreDetails

பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உயர் நீதிமன்றுக்கு! PTA தொடர்பில் கேள்வி

நீதியமைச்சினால் பயங்கரவாதத்தில் இருந்து இராச்சியத்தை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கும் வகையிலான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே சுட்டிக்காட்டியுள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || சவூதி அரேபியாவில் கடும் பனிப்பொழிவு

சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....

Read moreDetails

அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தையிட்டி சம்பவம்! தவிசாளர் நிரோஷ் ஆதங்கம்

அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக தையிட்டி சம்பவம் அமைந்துள்ளதாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்மக்களுக்குச்...

Read moreDetails

காசாவின் மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   இதனால், கடந்த இரண்டு...

Read moreDetails

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் – ஐபிசி தமிழ்

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன்...

Read moreDetails

Tamilmirror Online || மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் பெக்கெர்ஸ்டால் பகுதி உள்ளது. இங்குள்ள மதுபான விடுதிக்கு வெளியே  அதிகாலை 1 மணியளவில் பலர் கூட்டமாக நின்றபடி பேசிக்...

Read moreDetails

எங்கட வீடு இப்ப திறக்கவே ஏலாது! முழுவதும் மூழ்கிப் போன கிராமம்

இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நேர்ந்த பேரிடரால் பாதிக்கப்பட்டோர் பலர் தமக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சில பகுதிகளுக்கு நிவாரணங்கள்...

Read moreDetails

மகளை கடத்தி தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாய்

42 வயது பெண்ணொருவர் தன்னுடைய மகளை கடத்தி தனது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 42...

Read moreDetails

தையிட்டியில் காவல்துறையின் கொடூரமான செயல் : கொழும்பில் களமிறங்கும் ஜெய்சங்கர்

அடுத்த பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரையில் புதியதொரு புத்தர் சிலை நிறுவப்படவுள்ள நிலையில் இது ஒரு சட்டவிரோத விகாரை என பிரதேசசபை பதாகையை வைக்க முற்பட்ட நிலையில்...

Read moreDetails
Page 438 of 1499 1 437 438 439 1,499

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.