இலங்கை

ஐபிஎல்லை தடை செய்த வங்கதேசம்: வரவிருக்கும் போட்டிகள் இலங்கையில்!

நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் இருந்து...

Read moreDetails

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்கு கருத்து...

Read moreDetails

3 பெண்கள் உட்பட 8 பேர் கைது

கொழும்பு-15, மோதரை (முகத்துவாரம்)  பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள மக்களைத் தாக்கி, சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் உட்பட எட்டு...

Read moreDetails

உலக நீதிபதியாக செயற்படும் எந்த நாட்டையும் ஏற்கமாட்டோம் : அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்படுத்திய பின்னர் , "உலக நீதிபதியாக" செயல்படும் எந்த நாட்டையும் பெய்ஜிங் ஏற்றுக்கொள்ளாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்...

Read moreDetails

Tamilmirror Online || டி20 போட்டியை இலங்கைக்கு மாற்றவும்: கதறும் வங்கதேசம்

டி20 உலககோப்பை போட்டிக்காக இந்தியா வர பயமாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம். எங்களின் போட்டியை வங்கதேசத்துக்கு மாற்ற வேண்டும்...

Read moreDetails

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் கடனை மறுசீரமைப்பு செய்யும் பணியை இந்த மாதம் முடிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத்...

Read moreDetails

பாபா வாங்கா 2026 ராசிபலன் கணிப்பு: இந்த 5 ராசிகளுக்கு புத்தாண்டில் ஏற்படவுள்ள அதிர்ஷ்ட மழை

பல்கேரியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் உலகம் முழுவதும் இன்று வரை பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த காலங்களில் அவர்...

Read moreDetails

பல்கலைக்கழகத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில்

ஹோமாகம, பிடிபன பகுதியில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட  மோதலில் நான்கு மாணவர்கள்  காயமடைந்து  ஹோமாகம அடிப்படை...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார்.சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை...

Read moreDetails
Page 401 of 1496 1 400 401 402 1,496

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.