இலங்கை

மாலைதீவு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர்களுக்கு தடுப்புக்காவல்

மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு...

Read moreDetails

மீண்டும் இயங்கப்போகும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை : நாளை இடம்பெறப்போகும் முக்கிய நிகழ்வு

பரந்தன் இரசாயன தொழிற்சாலை நிறுவனம் , அதன் பிரதான உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (ஜனவரி 21, 2026 )அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில்...

Read moreDetails

Tamilmirror Online || தமிழ்மிரருக்கு சிறந்த விருது

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கை, பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா கல்கிஸை, மவுண்லவினியா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (20)...

Read moreDetails

தங்கவிலை புதிய வரலாற்று உச்சம்! விமான திருடர்களால் தமிழ் வீடுகளிலும் அச்சம்!

உலகசந்தையில் தங்கத்தின் விலை இன்னொருவரலாறு காணாத புதிய உச்சத்தை நேற்று எட்டியதுடன் (ஒரு அவுன்ஸ் 4,689 அமெரிக்க டொலர்) கடந்த ஆண்டில் இருந்து 60 சத வீதத்துக்கும்...

Read moreDetails

Tamilmirror Online || 6 மாதங்களுக்கு ஊக்குவிப்பு: அதன்பின்னர் வங்கியில் வைப்பு

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான 2026 வரவு-செலவு திட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான முறைமை பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான நாளாந்த...

Read moreDetails

Tamilmirror Online || “மலையக காணி உரிமையை GSP நிபந்தனையாக்கவும்”

திட்வா புயலுக்கு பின் இலங்கை மீள்-கட்டெழுப்பல் (Rebuilding Sri Lanka) வேலைத்திட்ட காணி வழங்கல் மற்றும் வீடு கட்டல் ஆகிய அரசாங்க செயற்பாடுகளில், மலையக...

Read moreDetails

IPKF நடவடிக்கையின்போது விடுதலைப்பு புலிகளின் தலைவருக்கு கிடைத்த முக்கிய உதவி!

இந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டபோது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முஸ்லிம் குடும்பம் ஒன்று சில உதவிகளை வழங்கியதாக அகில...

Read moreDetails

தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவை வங்கி கணக்குக்கு வரவு வைக்க அரசாங்கம் அதிரடி தீர்மானம் – Sri Lanka Tamil News

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் முக்கியமான நிவாரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான ஊதியத்தை உறுதி செய்வதற்காக,...

Read moreDetails

28 கோடி ரூபாய் பணத்துடன் சிக்கிய நபர்

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே...

Read moreDetails
Page 361 of 1491 1 360 361 362 1,491

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.