இலங்கை

பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டியதால் பிரித்தானிய தம்பதியினருக்கு இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு – Sri Lanka Tamil News

பிரித்தானியாவைச் சேர்ந்த லூயிஸ் கேப்ரியல் டி Lewis Gabriel D) மற்றும் அனுஷி எம்மா கிறிஸ்டின் (Anushi Emma Christine) ஆகிய தம்பதியினருக்கு இந்தியாவை உடனடியாக விட்டு...

Read moreDetails

Tamilmirror Online || சுதந்திர தின நிகழ்வுகள்…

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில், புதன்கிழமை (04) அன்று கொண்டாடப்பட்டது. (படங்கள்: தமிழ்மிரர் நிருபர்கள்)  தம்பலகாமத்தில்...   ...

Read moreDetails

எப்ஸ்டீனின் ஆவணங்கள்…! பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணையை லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர். ...

Read moreDetails

பிரித்தானியாவில் சுற்றிவளைப்பு நடவடிக்கை – இலங்கையர் உட்பட 7 பேர் கைது – Sri Lanka Tamil News

பிரித்தானியாவில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரைச் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதக்...

Read moreDetails

குரல் தளர்ந்த தாயின் மிகக் கனமான ஒரு கேள்வி

இந்தக் காட்சி மனதை உருக்கும் ஒரு செய்தி மட்டுமல்ல. இது இந்த நாட்டின் மனசாட்சியையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு மௌனக் கூச்சல். கிளிநொச்சியில் இப்போது நடைபெறும் சுதந்திர...

Read moreDetails

வாடகை வீட்டு உரிமைகள் பாதுகாப்பு: மக்கள் கருத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் – Sri Lanka Tamil News

வாடகை ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாக குடியிருப்பாளர்களை சட்டவிரோதமாக வீட்டிலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கும் நோக்கில் ‘குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் சட்டமூலம்’ தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்...

Read moreDetails

பதவியில் இருந்து தூக்கப்பட்ட சிறிதரன் எம்பி…! பறந்த சுமந்திரனின் கடிதம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பதில் பொதுச்...

Read moreDetails

குடும்பத்தைக் காப்பாற்ற கடலில் 4 மணி நேரம் நீந்திய சிறுவன் – தாய், இரு சகோதரர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன – Sri Lanka Tamil News

ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக கடலில் தொடர்ந்து நான்கு மணி நேரம் நீந்திய 13 வயது சிறுவனின் துணிச்சல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரபல...

Read moreDetails

Tamilmirror Online || மிகப் பெரிய அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதுடன், தகவல் தொழில்நுட்ப துறையில்...

Read moreDetails
Page 323 of 1487 1 322 323 324 1,487

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.