இலங்கை

Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: ஓமானை வென்ற சிம்பாப்வே

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஓமானுடனான குழு...

Read moreDetails

கஸ்ஸப்ப தேரருக்காக கதறிய பெண் – ஐபிசி தமிழ்

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத புத்தர்சிலை கட்டுமான விவகாரம் இன்றையதினமும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம்...

Read moreDetails

எப்ஸ்டீன் சர்ச்சையில் மன்னர் சார்லஸின் சகோதரர்! வில்லியம் – கேட் ஆழ்ந்த கவலையில்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் “மிகுந்த கவலை” கொண்டுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

தெவ்னிமோரியை எடுத்துச் செல்ல இந்திய தூதுக்குழு வந்தது

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர்...

Read moreDetails

37 ஆண்டுகால மரபை மீறிய ஈரானின் உச்சதலைவர் கமேனி

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று நடைபெறவிருந்த இராணுவ விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்த சந்திப்பைத் தவிர்த்துள்ளார். 1989-ல் தலைமை பொறுப்பை ஏற்றதுமுதல் கமேனி ஒவ்வொரு...

Read moreDetails

Tamilmirror Online || வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை...

Read moreDetails

யாழில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (09.02.2026) முற்பகல் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட...

Read moreDetails

Tamilmirror Online || 8 குற்றச்சாட்டுக்கள் : சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விசாரணையை தொடங்கியுள்ளது. ...

Read moreDetails

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம்

மட்டக்களப்பு - குடும்பிமலை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவரான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர சி....

Read moreDetails
Page 305 of 1481 1 304 305 306 1,481

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.