இலங்கை

யாழில் அமைக்கப்படவுள்ள புனர்வாழ்வு நிலையம் : அமைச்சர் அறிவிப்பு

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக யாழில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று...

Read moreDetails

Tamilmirror Online || 150 ஆண்டுக்குப் பின் முதல் மகாராணி

ஐரோப்பிய யூனியனில் அங்​கம் வகிக்​கும் ஸ்பெ​யின், சுமார் 150 ஆண்​டு​களுக்​குப் பிறகு தனது முதல் மகா​ராணி​யைக் காண இருக்​கிறது.  ...

Read moreDetails

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Read moreDetails

ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது

இளம் பெண்ணின் அந்தரங்கப் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரை தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த...

Read moreDetails

Tamilmirror Online || பிரதமரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இந்தத் திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன்...

Read moreDetails

தமிழர் மரபை கொண்டாடும் நம்மவர் தைப்பொங்கல் விழா – நேரலை

தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பிக்கும் வகையில், IDM தனியார் பல்கலைகழகத்தின் பிரதான அனுசரணையுடன் லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்கள் இணைந்து நடத்தும் “நம்மவர் தைப்பொங்கல் விழா”...

Read moreDetails

கத்தாரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சில படையினரை வாபஸ் பெறும் அமெரிக்கா, பிரிட்டன்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, கத்தாரில் அமைந்துள்ள Al-Udeid Air Base ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த சில அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ்...

Read moreDetails

யாழில் போதைபொருளுடன் இருவர் சுற்றிவளைப்பு…!

யாழில் போதைபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று (14) இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத்...

Read moreDetails

Tamilmirror Online || ஆபத்தில் கண்டி : பொலிஸார் திடுக்கிடும் தகவல்

2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...

Read moreDetails
Page 267 of 1385 1 266 267 268 1,385

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.