இலங்கை

Tamilmirror Online || யானை தாக்கி இருவர் மரணம்

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் சனிக்கிழமை(16) இரவும், கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலி வெட்டையில் ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை   யானை...

Read moreDetails

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு - Thinakaran Read More

Read moreDetails

போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான சந்திப்புக்கள் விரைவில்: உண்மை, நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியிலிருந்து ஆரம்பமாகுமென உண்மை மற்றும் நல்லிணக்கப்...

Read moreDetails

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

போலி கனடா கடவுச்சீட்டை பயன்படுத்தி, கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயது இளைஞன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (16) கைது செய்யப்பட்டார்.  ...

Read moreDetails

நாடு முழுவதும் குறிப்பாக வரண்ட வானிலை

52 இன்றையதினம் (17) நாடு முழுவதும் குறிப்பாக வரண்ட வானிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, களுத்துறை...

Read moreDetails

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

தற்போது 18 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது...

Read moreDetails

Tamilmirror Online || 18 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உள்ளிட்ட 18 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு...

Read moreDetails

அபிவிருத்திக்காக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்

அபிவிருத்திக்காக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - Thinakaran Read More

Read moreDetails

அரசியல் வெறுத்துவிட்டது! கவலை வெளியிட்டுள்ள சந்திரிக்கா

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை தான் வெறுப்பதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 1607 of 1634 1 1,606 1,607 1,608 1,634

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.