இலங்கை

நாட்டின் பல பிரதேசங்களில் வறட்சி; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் (17) கடும் வரட்சி நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதனால், குடிநீ​ரை பெற்றுக்கொள்ள சிரமப்படும் பொதுமக்கள் 117...

Read moreDetails

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட “A” மற்றும் “B” வலயங்களில் துரித அபிவிருத்தி

16 நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன்...

Read moreDetails

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: ஐந்தாவது சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை...

Read moreDetails

இங்கிலாந்தின் புதிய விசா திட்டம்… இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை

இங்கிலாந்துக்கு Visitor Visa மூலமாக செல்பவர்கள் அங்கிருந்தவாறே சொந்த நாட்டில் உள்ள சில வகையான வேலைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || ஷாஃப்டரின் விசாரணை: நீதிமன்றம் அதிரடி நினைவூட்டல்

படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை நீதிமன்றில் உடனடியாக...

Read moreDetails

கண்டல்குடா; புதிய வீட்டுத்திட்டத்திற்கு மின்சார இணைப்புக்கு ரூ. 13 இலட்சம்

7 கற்பிட்டி கண்டல்குடாவில் அமையப்பெற்றுள்ள புதிய வீட்டுத்திட்டத்திற்கான மின்சார இணைப்புக்காக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 13...

Read moreDetails

05 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

21 2024 இல் இதுவரையான காலப்பகுதியில் 5,37,887 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் 01 ஆம் திகதியிலிருந்து...

Read moreDetails
Page 1605 of 1634 1 1,604 1,605 1,606 1,634

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.