இலங்கை

அமெரிக்காவில் பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு..  4 பேரின் நிலை என்ன?

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்ததில், மேலும் 2 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக...

Read moreDetails

வலி. வடக்கில் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி

88 யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் 07 ஆலயங்கள் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடமாகாண...

Read moreDetails

கெஹலிய உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட  சந்தேக நபர்கள் 9 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய தடுப்பூசி...

Read moreDetails

Tamilmirror Online || கெஹலிய உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைவரும்,...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜராகிய கெஹெலிய உள்ளிட்ட 6 பேருக்கும் விளக்கமறியல்

84 தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (28) மாளிகாகந்த நீதவான்...

Read moreDetails

அறிகுறிகள் தென்பட்டால் காத்திருக்க வேண்டாம்: இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

கை, கால் மற்றும் வாய் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொரளை சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு...

Read moreDetails

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.  வேல்ஸ்குமார மாவத்தையில் உள்ள டயர் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, 5துக்கும் மேற்பட்ட...

Read moreDetails

Tamilmirror Online || நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கெஹலிய

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். Read More

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த இலங்கை கால்பந்தாட்ட அணி

29 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில்...

Read moreDetails
Page 1595 of 1635 1 1,594 1,595 1,596 1,635

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.