இலங்கை

சவுதி அரேபிய இராச்சியத்தை ஸ்தாபித்த ஆண்டு நிறைவு

'மூன்று நூற்றாண்டுகளைக் கடந்த சவுதி அரேபியாவை உலக வல்லரசுகளோடு போட்டி போட்டு பல துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாக மாற்றியமைத்த பெருமை புனித இரு பள்ளிவாசல்களின்...

Read moreDetails

மொழிக்காய் உயிர் தந்தவர்களின் மண் இது… உலக தாய்மொழி தினம் இன்று…

Courtesy: தீபச்செல்வன் ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள், ஈழத் தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் மொழி உரிமைக்காகவும்தான் தம்மை ஆகுதியாக்கிப் போராடினார்கள். அப்படிப் பார்த்தால்...

Read moreDetails

புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார்.  கடந்த...

Read moreDetails

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள்

50,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று (21) சந்தைக்கு விடுவிக்கப்படும் என வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் நேற்று (20)...

Read moreDetails

Tamilmirror Online || ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ...

Read moreDetails

முட்டை மற்றும் இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 1300 ரூபாய் என்ற அதிக விலைக்கு...

Read moreDetails

மாந்திரீக செயலில் ஈடுபட்டதாக கூறி 2 மாத குழந்தையுடன் இளம் பெண் தீவைத்து கொலை – Sri Lanka Tamil News

ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பம் மாவட்டம், சாய்பசா கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான Kolhan Singh, இரண்டு மனைவிகள்...

Read moreDetails

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரனுக்கு நீதி கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை பேருந்து நிலையத்திற்கு...

Read moreDetails

ஈரான் விவகாரம்: அமெரிக்காவுக்கு “நோ” சொன்ன பிரிட்டன்… ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பு – Sri Lanka Tamil News

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச அரசியல் சூழல் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்தி, அமெரிக்காவுடன்...

Read moreDetails
Page 157 of 1360 1 156 157 158 1,360

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.