இலங்கை

3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்றங்கள் ஊடாக 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், கடந்த ஜனவரி...

Read moreDetails

ஆட்டத்தை ஆரம்பிக்கும் டொனால்ட் ட்ரம்ப்: ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி!

அமெரிக்க (US) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன் ஈரான் (Iran) மீதான பொருளாதாரத் தடைகளை வியத்தகு முறையில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக...

Read moreDetails

பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்யும் புதிய வழிகள் அறிமுகம்

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரு பட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (07) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டு...

Read moreDetails

செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக சாடும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) ரெலோ அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

Read moreDetails

Tamilmirror Online || அரிசி விற்கும் இடங்களில் தீவிர சோதனை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.  இந்த வருடத்தில்...

Read moreDetails

பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா?

ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமைக்கு இணையாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு...

Read moreDetails

மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்ற பாடசாலை : மாகாண கல்வி திணைக்களம் அசமந்தம்!

மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையான உடுத்துறை மகாவித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து...

Read moreDetails

Tamilmirror Online || கிளப் வசந்த படுகொலை: 20 பேருக்கு விளக்கமறியல்

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 20 சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை...

Read moreDetails
Page 1440 of 1660 1 1,439 1,440 1,441 1,660

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.