இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகங்களை முறையிடும் புதிய ஒன்லைன் அணுகுமுறை அறிமுகம்

40 இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான ஒன்லைன் முறைமை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read moreDetails

இன்று முதல் நாளை மறுதினம் வரை சில ரயில் சேவைகள் தாமதம்

கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் இன்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும்...

Read moreDetails

Tamilmirror Online || விசேட வர்த்தக வரி நீக்கம்; எப்போது தெரியுமா?

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யாழ். வட்டுக்கோட்டை கொலை; தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி

29 – மற்றுமொரு அடையாள அணிவகுப்பு ஏப்ரல் 04 இல் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை...

Read moreDetails

வவுனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை!

வவுனியா “நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா -SMART சூரன்களோடு” எனும் தொனிப்பொருளிலான மக்கள் நடமாடும் சேவை வவுனியா காமினிமகாவித்தியால விளையாட்டரங்கில் இன்று(29) இடம்பெற்றது. தேசியமற்றும்...

Read moreDetails

கொட்டித் தீர்க்கும் மழை… இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில், 2க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். Read More

Read moreDetails

பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன

ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக...

Read moreDetails

உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 21 ஆலயங்களில் 07 விடுவிக்கப்படும்

வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அவற்றுக்கு மக்கள் செல்ல வேண்டுமென்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தரப்படுமென்றும் யாழ். மாவட்ட வடமாகாண...

Read moreDetails

முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்த முதலாவது முஸ்லிம் பெண்! திருகோணமலை பெண் சாதனை

லண்டனிலுள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எனும் துறையில் முதுமாணிக் கற்கையை பூர்த்தி செய்து முதலாவது முஸ்லிம் பெண் இயந்திர பொறியியலாளர் எனும் பெருமையை இலங்கை பெண் ஒருவர் பெற்றுள்ளார். ...

Read moreDetails

மீண்டும் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார் யாதவ்?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்து...

Read moreDetails
Page 1435 of 1477 1 1,434 1,435 1,436 1,477

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.