• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களுக்குள் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


மேலும், இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 முழுமையான ஒத்துழைப்பு


இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு | All Projects Should Be Completed Expeditiously


‘அனைவரும் தமது பெறுமதியான நேரத்தைச் செலவிட்டே
இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

எனவே, இந்தக் கூட்டத்தை மிகவும்
வினைத்திறனாகவும் ஆரோக்கியமான முறையிலும் முன்கொண்டு செல்ல அனைவரும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,’ எனக் கேட்டுக்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்
அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், ‘இங்கு வருகை தந்துள்ள அனைவரும்
கற்றவர்கள். எனவே, அனைவரையும் பரஸ்பரம் கௌரவமாக நடத்த வேண்டும்,’ என
வலியுறுத்தினார்.



அத்துடன், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி
அபிவிருத்தித் திணைக்களமானது தனது வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக
முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக வேலைகளைக் கூட அவர்கள் தாமாகவே கோரிப்
பெற்றுச் செய்வதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஈப்போ, அன்ஜுங் பெர்ச்சாம் பகுதியை தாக்கிய புயல்; 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் | Makkal Osai

Next Post

“மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை பார்க்கவில்லை” – முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்

Next Post
“மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை பார்க்கவில்லை” – முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்

“மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை பார்க்கவில்லை” – முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin