இலங்கை

அதிர்ச்சியில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் : மக்கள் கொடுத்த சாட்டையடி

தமிழ் அரசியல்வாதிகளுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட சாட்டையடிதான் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் என கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின்...

Read moreDetails

பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயம்

மாத்தளை வில்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். Read More

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான 160 தொகுதி மற்றும் 22 மாவட்டங்களுக்கான...

Read moreDetails

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் – சுமந்திரன் அதிரடி!! ஆனால்…

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நடாளுமன்றம் செல்லமாட்டேன்...

Read moreDetails

தபால்மூல வாக்குகள்: இரத்தினபுரி மாவட்ட உத்தியோகப்பூர்வ முடிவுகள்

இலங்கையில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் தபால்மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read More

Read moreDetails

Tamilmirror Online || “ தோள் கொடுத்தோருக்கு நன்றி ”

“ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த  அனைவருக்கும்  நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  ...

Read moreDetails

இலங்கை தொடரில் லுங்கி நிகிடி இல்லை

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோன்று தென்னாபிரிக்க அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலும்...

Read moreDetails

அறுதிப் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்திக்கு வரலாறு காணாத வெற்றி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake)தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கை நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்...

Read moreDetails

தபால்மூல வாக்குகள்: களுத்துறை மாவட்ட உத்தியோகப்பூர்வ முடிவுகள்

இலங்கையில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் களுத்துறை மாவட்ட தபால்மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read More

Read moreDetails
Page 1430 of 1666 1 1,429 1,430 1,431 1,666

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.