இலங்கை

”அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

கிழக்கில் நேற்று மாலை, சிறுவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

அஸ்வெசும விண்ணப்பத்திற்கான கால அவகாசம் டிச.09 வரை நீடிப்பு

தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க...

Read moreDetails

யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது நேற்று (28.11.2024) புதன்கிழமை...

Read moreDetails

Tamilmirror Online || பல பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி...

Read moreDetails

எலிக்காய்ச்சலினால் அதிகரிக்கும் உயிரிழப்பு! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இரத்தினபுரி மாவட்டத்தில், லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோயினால் அதிகளவான உயிரிழப்புகள் மற்றும் தொற்றுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தினை சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய நிலவரம் (27.11.2024)

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய நிலவரம் (27.11.2024) - News21 (Tamil) Read...

Read moreDetails

Tamilmirror Online || நிவாரணம் வழங்க 11 கடற்படை குழுக்கள்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள்...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை...

Read moreDetails
Page 1404 of 1668 1 1,403 1,404 1,405 1,668

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.