இலங்கை

இலங்கையின் முதன்முறை AI மூலம் நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி

72 – 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம்– நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது செயற்கை நுண்ணறிவு...

Read moreDetails

தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இலங்கையில் மட்டுமல்லாது உலக தமிழர்கள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.இதனடிப்படையில், நேற்று (18) தமிழ்நாட்டின்...

Read moreDetails

மூத்த பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகை குறித்த முக்கிய தீர்மானம்

மூத்த பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read moreDetails

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வரவேற்ற தென்னகோன், செந்தில் தொண்டமான்

இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த...

Read moreDetails

வரலாற்றில் அதிகூடிய வருமானம் ஈட்டிய அசாம் காசிங்கரா பூங்கா

69 ஐம்பதாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள அசாமின் காசிங்கரா தேசியப் பூங்கா நடப்பாண்டில் அதிகூடிய வருமானத்தை முதற்தடவையாக ஈட்டியுள்ளது. இதற்கு ஏற்ப 8.8 கோடி ரூபா நடப்பாண்டு...

Read moreDetails

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.  சிங்களம் மற்றும் தமிழ்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று முதல் புதிய வீசா முறை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு...

Read moreDetails

அதிக விலை என தெரிவித்த வெளிநாட்டவரை விரட்டியவர் கைது

114 – நாளை புதுக்கடை நீதிமன்றில் ஆஜர் உணவொன்றின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை மிரட்டி விரட்டியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை...

Read moreDetails

இலங்கையர்களுக்கு அடித்த அதிஷ்டம் : சிங்கப்பூர் காவல்துறையில் இணைய அரிய வாய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணை காவல்துறையில் இலங்கையர்கள் சேரும் வகையில் 200 வெற்றிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு...

Read moreDetails

பாலித தெவரப்பெரும உயிரிழப்பு – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று(16) உயிரிழந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1402 of 1481 1 1,401 1,402 1,403 1,481

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.