இலங்கை

இலங்கையர் என்ற குறிக்கோளுடன் நாம் பிளவுபடாமல் செயற்படுவோம்

இலங்கையர் என்ற குறிக்கோளுடன், பிளவுபடாமல் செயற்படுவதன் மூலம் ஒரு நாடாக முன்னேற முடியும். வளமான நாடாக  அழகான வாழ்க்கையை உருவாக்க தேசிய ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...

Read moreDetails

அநுர அரசின் அதிரடி: பறிபோகுமா நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள்

தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஓய்வூதியம் மற்றும் தீர்வை வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Read moreDetails

தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாத நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

குண்டுதாரிக்கு உதவிய சந்தேக நபரின் பிணை கோரிக்ைக நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகன அணி மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முயற்சித்த குண்டுதாரிக்கு  உதவியதாக குற்றச்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகள்...

Read moreDetails

யாழில் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் 03 நோயாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

Read moreDetails

Tamilmirror Online || போலித் தகவல்களை பரப்பிய வர்த்தகருக்கு சிறை

நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை...

Read moreDetails

Tamilmirror Online || வடமேற்கு நோக்கி நகரும் ஆழ்ந்த தாழமுக்கம்

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக...

Read moreDetails

சடலம் மீட்பு

புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த செய்லாப்தீன் முபாரக் (56வயது) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   புடவைகட்டு -சாகரபுர பகுதியில் ஜனாஸா நேற்று (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.    நேற்றையதினம்...

Read moreDetails
Page 1402 of 1669 1 1,401 1,402 1,403 1,669

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.