இலங்கை

இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் : பீதியை கிளப்பும் கணிப்பாளர்

இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் (world war111)மூளும் என லண்டனை(london) சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளது அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தார் சுசந்திகா

இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத்...

Read moreDetails

சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்தவேண்டாம் : சிறை அதிகாரிகளுக்கு நீதவான் கண்டனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விலங்குகள் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு(colombo) மேலதிக நீதவான் பசான் அமரசேன இன்று(02) ஆலோசனை வழங்கியதுடன், திறந்த...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ள சுசந்திகா ஜெயசிங்க – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர் நகரில் குடியேறத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்தில் விபத்துள்ளான குடும்பம்: மகளை தொடர்ந்து தாயும் பலி!

கிளிநொச்சி(Kilinochchi) நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் மகளை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.குறித்த...

Read moreDetails

ஊழியர்களின் பிரச்சனைகளைப் புகாரளிக்க வாட்ஸ்அப் எண்

பொதுமக்களின் விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த  0707 22 78 77 வாட்ஸ்அப் எண் ஊடாக அதன் சேவைகளை மேலும்...

Read moreDetails

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் நியமனம்

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ருவன்...

Read moreDetails

2024 இல் இலங்கையை நோக்கி படையெடுத்த சுற்றுலாப்பயணிகள் : எந்த நாட்டிலிருந்து தெரியுமா !

2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,053,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த...

Read moreDetails

Tamilmirror Online || புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது

மக்களின் தேவைகளை நிறைவேற்றும்வகையில் தொழில் அமைச்சால் 0707 22 78 77 என்ற புதிய வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் அமைச்சு மற்றும்...

Read moreDetails
Page 1334 of 1680 1 1,333 1,334 1,335 1,680

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.