இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர்களே எங்களின் எதிர்காலம்”...

Read moreDetails

மீன்பிடி தொழில் துறைக்கு விரைவில் நவீன தொழில்நுட்ப ஆழ்கடல் கப்பல் அறிமுகம்

61 மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த...

Read moreDetails

வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த காவல்துறையினரின் முச்சக்கர வண்டி!

யாழ்ப்பாணம்- கோப்பாய் காவல்துறையினரின்  முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம்  இன்றையதினம்(13) இடம்பெற்றுள்ளது.அதிக வேகம்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் விசாரணைக்காக சென்ற...

Read moreDetails

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு? வெளியான தகவல்!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி கோழி இறைச்சியை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி...

Read moreDetails

Tamilmirror Online || உண்டியலை உடைத்த பெண்கள் இருவர் கைது

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

காத்தான்குடியில் பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிப்பு

புனித ரமழான் மாதத்தையிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கி வைக்கப்பட்ட ஒருதொகை பேரீச்சம் பழங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) காத்தான்குடி மீரா பெரிய...

Read moreDetails

வீட்டு கூரையின் மீது பாரிய பனிகட்டி: வியப்பில் பிரதேசவாசிகள்

தகம கிராமசேவா களத்தில் அமைந்துள்ள ரின்பொல மொரகொல்ல தோட்டத்தின் புதிய பிரிவில் உள்ள தோட்ட வீடொன்றின் கூரை மீது பாரிய பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

நீர் மற்றும் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களை...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை – இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான  தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.   நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க...

Read moreDetails
Page 1249 of 1272 1 1,248 1,249 1,250 1,272

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.