இலங்கை

Tamilmirror Online || 18 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உள்ளிட்ட 18 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு...

Read moreDetails

அபிவிருத்திக்காக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்

அபிவிருத்திக்காக மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - Thinakaran Read More

Read moreDetails

அரசியல் வெறுத்துவிட்டது! கவலை வெளியிட்டுள்ள சந்திரிக்கா

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை தான் வெறுப்பதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

நிலவும் வெப்பம் காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்

நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை காணப்படுகின்றது. இதனால், தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும்...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம் :தமிழ் கட்சிகள் அதிரடி தீர்மானம்

நிதர்ஷன் வினோத் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள்...

Read moreDetails

2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமனம்

13 வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்கள்...

Read moreDetails

Tamilmirror Online || தெப்பம் ஒதுங்கியது மீனவர் மாயம்

எஸ். தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த. கடற்தொழிலாளர் ஒருவர் சனிக்கிழமை (16) அதிகாலை  கடலில் தொழிலுக்கு சென்ற  மீனவர் ...

Read moreDetails

அகத்தியர் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாராட்டு விழா

சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட அகத்தியர் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் எஸ்.சிதம்பரப்பிள்ளை...

Read moreDetails

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்; சில இடங்களில் இன்று மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

Tamilmirror Online || ஓவியக் கண்காட்சிகளை பார்வையிட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு 07, லயனல் வென்ட் கலையரங்கில் இரண்டு மூத்த ஓவியர்களான இரோமி விஜேவர்தன மற்றும் வின்ஸ்டன் சுலுதாகொட ஆகியோரின் ஏற்பாட்டில்...

Read moreDetails
Page 1246 of 1272 1 1,245 1,246 1,247 1,272

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.