இலங்கை

மகிந்தவுக்கு எதிராக செயற்பட்ட நாமல்..! அதிர்ச்சியில் மொட்டுக் கட்சி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க மகிந்த ராஜபக்ச வாக்களித்த போதிலும், நாமல் ராஜபக்ச அதனை தவிர்த்துள்ளமை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது. தச பல சேனா...

Read moreDetails

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

கொழும்பில் 100க்கும் மேற்பட்ட அபாயகரமான கட்டடங்கள்

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு...

Read moreDetails

வடக்கு தமிழ் மக்களின் வாக்கு இனவாத கட்சிகளுக்கு அல்ல: சஜித் தரப்பு உறுதி

வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

Read moreDetails

அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து...

Read moreDetails

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26

இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு (Digital Public Infrastructure Conference) ஒன்றினை 2024 மார்ச் 26...

Read moreDetails

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ...

Read moreDetails

நீதிமன்றம் செல்லாமலேயே உடனடி இழப்பீடு ; இராஜாங்க அமைச்சர்

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுமென  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த...

Read moreDetails

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

101 யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்கள் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 234.83 ஏக்கர் காணிகள் இன்று (22) விடுவிக்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்...

Read moreDetails
Page 1241 of 1273 1 1,240 1,241 1,242 1,273

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.