இலங்கை

தாய்வானில் சக்திவாய்ந்த பூகம்பத்தில் 9 பேர் பலி

22 தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று (03) இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் ஒன்பது பேர் பலியானதோடு மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில்...

Read moreDetails

மக்களை வியப்பில் ஆழ்த்திய முன்னாள் நிதியமைச்சரின் சொத்து விபரம் : என்ன வைத்துள்ளார் தெரியுமா..!

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டால் அவரின் சொத்து மதிப்பு எப்படி உயரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் இந்தியாவில் மாநில அமைச்சர்கள் முதல்...

Read moreDetails

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா.. வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் முன்னோடித்திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னோடித்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம்...

Read moreDetails

கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி எடுத்த விபரீத முடிவு

இராகலை - டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புசல்லாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற பெண்ணின் சடலம் புதன்கிழமை (03)...

Read moreDetails

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக்களம் நாளை

17 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைக்காப்பாளர் ‘செந்தமிழ்ச் செம்மல்’   ‘கலாபூஷணம்’ மு.சி. ஸ்ரீதயாளன் தலைமையில் எதிர்வரும் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில்...

Read moreDetails

மெதுவாக சுழலும் பூமி! 2029 ஆம் ஆண்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடை அதிகரித்து வருகிறது, இது கிரகத்தின் சுழற்சியை பாதிக்கிறது.பூமி மெதுவாக சுழல்கிறது. இதன் காரணமாக உலகில்...

Read moreDetails

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா எத்தனையாவது இடம் தெரியுமா?

2024ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான G7 நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  இந்த நாடுகளின் ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான தரவரிசையை World Happiness...

Read moreDetails

முஸ்லிம் மாணவர்களுக்காக ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை

முஸ்லிம் பாடாசலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இம்மாத இறுதியில் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பிரதேசத்திலுள்ள...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால அறிவிப்பு

136 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில்...

Read moreDetails

யாழ் மத்திய பேருந்து நிலைய விவகாரம்: அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த டக்ளஸ்

பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் தொடர்பில் பொது மக்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு செய்தமைக்கமைய நேரில் சென்று பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம்...

Read moreDetails
Page 1227 of 1279 1 1,226 1,227 1,228 1,279

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.