இலங்கை

இலங்கை மீனவரைக் கைது செய்த இந்தியக் கரையோரக் காவற்படை

  இந்தியக் கடற்படரப்பில் சட்டரீதியற்ற முறையில் மீன்பிடித்தமைக்காக இயந்திரப் படகொன்றுடன் இலங்கையர் எழுவரை இந்தியக் கரையோரக் காவற்படை ஒன்றாகக் கைது செய்துள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் சந்திப்பு - Thinakaran Read More

Read moreDetails

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில்(America) திறமையற்றவர்கள் இருப்பதால் அதிபர் தேர்தலுக்கு முன்பாக 3-ம் உலகப் போர் வெடிக்கலாம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) எச்சரித்துள்ளார். மேலும்,...

Read moreDetails

கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சகோதரர்கள் கைது

மஹாஓயா, சமகிபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails

Tamilmirror Online || ஈரான் தூதுவரைத் தாக்கிய தொழிலதிபர் கைது

நேற்று மாலை கொழும்பு சிட்டி சென்டரில் (சிசிசி) கார் பார்க்கிங்கில் ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில்...

Read moreDetails

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள புத்தளம் – Thinakaran

97 புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18)...

Read moreDetails

இன்று பலத்த மழை – பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ!

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

Read moreDetails

Tamilmirror Online || புத்தளம் பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற...

Read moreDetails

சூட்சுமமான முறையில் மரம் கடத்தல் முயற்சி முறியடிப்பு

185 புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனத்தை கைப்பற்றி, அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்....

Read moreDetails

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களுக்கு என்ன நடக்கிறது? வெளியான தகவல்!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவற்றை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை...

Read moreDetails
Page 1215 of 1296 1 1,214 1,215 1,216 1,296

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.